திருமதி பொன்னுத்துரை செல்லம்மா

மரண அறிவித்தல்
(திருமதி பொன்னுத்துரை செல்லம்மா)

காரைநகர்

Untitled-1 copy

    காரைநகர் வாரிவளவைப் பிறப்பிடமாகவும் மணற்காடு சிவகாமி அம்மன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை செல்லம்மா 15.02.2014 சனிக்கிழமை காலமானார்.

    அன்னார் அமரர்களான ஆறுமுகம் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், அம்பலவாணர் இலட்சுமிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகளும்,  அமரர் பொன்னுத்துரை (பெற்றோல் சைட் பொன்னுத்துரை)யின் பாசமிகு மனைவியும் கிருஷ்ணமூர்த்தி, அமரர்களான சண்முகநாதன் (சத்தியமூர்த்தி), துரைராசா (துரையன்), சிவராசா (சிவம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், ஞானாம்பிகை (பூமணி) சிவமனோரதி, அமரர் சிவயோகி (சாந்தி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், நிறஞ்சினி, நிறஞ்சன், அமரர் செந்தில்நாதன், சிவநாதன், சத்தியரூபி, குகநாதன், கமலநாதன், வாகீசன், வானதி ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் கோபிநாத், சாருகாஷினி, கவிஷன், சற்குணி, பிரதீஷன், டவினா, கபிர்ணா, தர்ஷிகா, அருணன், டிலக்ஷிகன், தனுஷா, நிர்ஷிகா, தனுஷன், கிரிஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.


    அன்னாரின் ஈமக்கிரியைகள் மணற்காடு, சிவகாமி அம்மன் கோவிலில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் 16.02.2014 ஞாயிறு (நாளை) காலை 8.00 மணிக்கு நடைபெற்று தகனக்கிரியைக்காக சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இத்தகவலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்

குடும்பத்தினர்

மணற்காடு, சிவகாமி அம்மன் கோவில் வீதி,

காரைநகர்.