மிருதங்க அரங்கேற்ற அழைப்பிதழ் 24-02.2018 சனிக்கிழமை மாலை 15.00 மணி

மிருதங்க அரங்கேற்ற அழைப்பிதழ் 24-02.2018 சனிக்கிழமை மாலை 15.00 மணி

தமிழர் பண்பாட்டில் இசை இரண்டறக் கலந்தது. மிருதங்கம் என்பது தனிக் கலையாகவும் பக்க வாத்தியக் கலையாகவும் வளர்ந்து வரும் கலையாகும். சுருதி லயம் என்பன இசையின் ஆதாரமானவை. அதில் லயத்தை அடிப்படையாகக் கொண்டது மிருதங்கம். கேட்பவர் மனதை லயப்படுத்தும் ஆற்றல் கொண்டது மிருதங்கக் கலை.

துர்க்கா தாளலயாலய கல்லூரி அதிபர் மிருதங்க கலாவித்தகர் ருக்ஷன் ஸ்ரீரங்கராஜா அவர்களிடம் முறைப்படி மிருதங்கம் பயின்று அரங்கேற்றம் காணும் செல்வன் சந்திரலிங்கம் ஜலக்சிகன் அவர்களின் அரங்கேற்ற நிகழ்வுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

தங்கள் நல்வரவை இனிதே விரும்பும்
திரு,திருமதி சந்திரலிங்கம்- பிரேமா குடும்பத்தினர் (சந்திரன்- கிரிஜா)