காரைநகா் மணற்காடு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய பாலஸ்தாபனம்

எதிர்வரும் 10.02.2014 திங்கட்கிழமை வெகு விமரிசையாக நடைபெறவுள்ள நிலையில் ஆலயத்தின் திருப்பணி வேலைகளின் முன்னேற்றத்தை இராஜகோபுரம், மணிமண்டபம், மணிக்கோபுரம் ஆகியவற்றின் பூரண அனுசரணையாளரான சுப்பிரமணியம் கதிர்காமநாதன் பார்வையிடுவதனையும் ஆலயத்தில் திருப்பணி வேலைகள் நடைபெறுவதனையும் படங்களில் காணலாம்.