யாழ்ற்ரன் கல்லூரி ஆரம்பப்பிரிவு பாடசாலை கால்கோள் விழா

1ம் தர மாணவர்களை வரவேற்கும் நிகழ்வான கால்கோள் விழா யாழ்ற்ரன் கல்லூரி ஆரம்பப்பிரிவு பாடசாலையில் மிகவும் கோலாகலமாக 16.01.2014 வியாழக்கிழமை கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பிரதமவிருந்தினராக முன்னாள் ஆரம்பக்கல்வி சேவைக்கால கல்வி ஆலோசகர் திரு.ஆ.பலராமன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மாணவர்களின் கலைநிகழ்வுகளோடு இவ்விழா நிறைவு பெற்றது.