கண்ணீர் அஞ்சலி
எமது பாடசாலை பழைய மாணவனும் தமிழ் உணர்வாளனும் சிறந்த சமூக சேவையாளருமான பேராசிரியர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்களின் திடீர் இழப்பினால் துயருற்றிருக்கும் அவர் தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய மருதடி வீரகத்தி விநாயகப் பெருமைனைப் பிரார்த்திக்கின்றோம்.
பாடசாலை சமூகம்,
வலந்தலை தெற்கு அ.மி.த.க.பாடசாலை
காரைநகர்.