க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் -20​13, யாழ்ற்ரன் கல்லூரி

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியில் க.பொ.த உயர்தரப் பரீட்சை-2013 இல் தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர் விபரம்

1.கிரிஷா ராசநாயகம் – கலைப்பிரிவு 1A 1B 1C

2.தரங்கினி மகாதேவன் – கலைப்பிரிவு 2B 1C
3.ஆரணி திருச்செல்வம் – கலைப்பிரிவு 1A 1C 1S

4.கல்பனா விஜயரட்னம்  – கலைப்பிரிவு 1B 1C 1S

5.தயானி சிவசாமி – கலைப்பிரிவு 2C 1S

6.கவிதா கணேசன்  – கலைப்பிரிவு 3C
7.தர்சிகா செந்தில்வேல் – கலைப்பிரிவு 2C 1S

8.தயாளினி பரமநாதன் – கலைப்பிரிவு 2C 1S 

9.பிரிந்தா சிவபாலன் – வர்த்தகப்பிரிவு 1B 2C

மேற்படி பரீட்சைக்கு 17 மாணவர்கள் தோற்றி 9 பேர் பல்கலைகழக அனுமதிக்கு தகமை பெற்றுள்ளனர்.

எனினும் யாழ்ப்பாண மாவட்ட நிலையின்(Rank) பிரகாரம் பின்வரும் மாணவர்கள் இலங்கை பல்கலைகழக நுண்கலை பீடத்திற்கு அனுமதி பெறுவர். ஏனைய மாணவர்களின் பல்கலைகழக அனுமதி வெட்டுப்புள்ளி(Cut-off marks) வெளிவந்த பின்னரே உறுதிப்படுத்த்தப்படும்.
யாழ்ற்ரன் கல்லூரியில் கணித,விஞ்ஞான பிரிவிற்கு எவரும் தோற்றவில்லை.     

நுண்கலை பீடத்திற்கு அனுமதி பெரும் மாணவர்கள்

1.கிரிஷா ராசநாயகம்
2.தரங்கினி மகாதேவன்