இலங்கை காரைநகர் ஈழத்துச்சிதம்பர ஆஸ்தான நாதஸ்வர வித்துவான் கைலாயக்கம்பர் அவர்களது மகன் தவில்வித்துவான் ந.கை.வீராச்சாமி அவர்களும் குழுவினரும் சுவிஸ்நாட்டிற்கு வருகை தந்துள்ளார்கள். அவர்களனைவரையும் ஸ்ரீ விஷ்ணு துர்க்காபீடம் ″வாழும்போது வாழ்த்துவோம் ″ என்ற தலைப்பின்கீழ் கௌரவிக்கவுள்ளது.

Programe List 24092017 Final1