சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்திற்காக சேகரிக்கப்பட்ட நிதியில் மாணவர்களுக்கு உதவிகள்

சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்திற்காக சேகரிக்கப்பட்ட நிதியில் மாணவர்களுக்கு உதவிகள்

காரைநகர் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்திற்காக சேகரிக்கப்பட்ட கொடி தின நிதியிலிருந்து வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், மிதிவண்டிகள், பாதணிகள் என்பன வழங்கப்பட்டதுடன் தேசிய ரீதியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது. அப்படங்களை இங்கே காணலாம்.