காரை அபிவிருத்திச் சபையினரால் முதற்கட்டமாக காரை அபிவிருத்திச் சபையில் பதிவு செய்த கட்ராக்கினால் அவதிப்பட்ட 21 கண்நோயாளர்கள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கண் அறுவைச் சிகிச்சை உட்படுத்தப்பட்டுள்ளனர்.

20170515_072517_001 20170515_072559 20170515_072603 20170515_072946 20170523_181733_001-1