காரைநகர் அபிவிருத்திச் சபையினரால் 500 L குடிநீர் தாங்கி கோவளம் விளையாட்டுக் கழகத்தினரின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

காரைநகர் அபிவிருத்திச் சபையினரால்  500 L குடிநீர் தாங்கி கோவளம் விளையாட்டுக் கழகத்தினரின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அன்பளிப்பாக வழங்கப்பட்டது. கோவளம் விளையாட்டுக் கழகத்தினர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக நீர்த்தாங்கி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் காரைநகர் அபிவிருத்திச் சபையின் கோரிக்கையினையேற்று மல்லிகை   நன்னீர்க் பொதுக் கிணற்றினை சிரமதானம்  மூலம் துப்பரவாக்கித் தந்தமையும் குறிப்பிடத்தக்கது.

20170523_155539 20170523_155543