காரைநகர் பயிரிக்கூடல் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் மகோற்சவத்தின் மூன்றாம் திருவிழாவான 03.02.2017 வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பகல்,இரவுத் திருவிழாக் காட்சிகள்.
கடந்த புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மகோற்சவத்தின் தேர்த் திருவிழா எதிர்வரும் 9ம் திகதி வியாழக்கிழமையும் தீர்த்தத் திருவிழா மறுநாள் வெள்ளிக்கிழமையும் இடம்பெற உள்ளது.