காரை வசந்தம் 2016 மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு சிறுவர்கள் மற்றும் பெரியோர்களின் நிகழ்ச்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றன!

CKCA logo

காரை வசந்தம் 2016 மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு சிறுவர்கள் மற்றும் பெரியோர்களின் நிகழ்ச்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் காரை வசந்தம் 2016 எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 29ம் திகதி நடைபெறவுள்ளது. 

காரை வசந்தம் 2016 மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு சிறுவர்கள் மற்றும் பெரியோர்களின் நிகழ்ச்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

 பரதநாட்டியம், சங்கீதம், நாடகம் உட்பட அனைத்து வகையான முத்தமிழ் நிகழ்வுகளுடன் சுவாரசீகமான நிகழ்ச்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

கலை நிகழ்வுகள் மற்றும் நிகழ்ச்சிகளை வழங்கும் சிறுவர்கள், ஆசிரியர்கள், பெரியோர்கள் செப்டெம்பர் 30, 2016ற்கு முன்னர் மன்றத்தின் மின்னஞ்சல்: karainagar@gmail.com ஊடாகவோ அன்றி 416 642 4912 என்ற தொலைபேசி ஊடாகவோ  தொடர்பு கொண்டு பதிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

அத்துடன் காரை வசந்தம் விழா நிகழ்வின் போது தமிழ் தாய் வாழ்த்து, கனடிய தேசிய கீதம், மன்ற கீதம் என்பவற்றினை இசைப்பதற்கு ஆர்வமுள்ள சிறுவர், சிறுமியர்   செப்டெம்பர் 30, 2016ற்கு முன்னர் மன்றத்தின் மின்னஞ்சல்: karainagar@gmail.comஊடாகவோ அன்றி 416 642 4912 என்ற தொலைபேசி ஊடாகவோ  தொடர்பு கொண்டு பதிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

                                                            நன்றி  

 

               நிர்வாகம்
கனடா-காரை கலாச்சார மன்றம்
                                  
                                   
  "WORKING TOGETHER IS SUCCESS"