அறநெறி மாணவர்களுக்கான பரிசில்கள் திக்கரை இந்து இளைஞர்கள் மன்றத்தினால் வழங்கப்படடன.
காரைநகர் களபூமி திக்கரை முருகன் ஆலயத்தில் கடந்த பூங்காவன திருவிழாவில் வழங்கப்பட இருந்த அறநெறி மாணவர்களுக்கான பரிசில்கள் வெள்ளிக்கிழமை 29-07-2016 திக்கரை இந்து இளைஞர்கள் மன்றத்தினால் ஆலய மணி மண்டபத்தில் ஆலயத்தின் குரு ஸ்ரீ சரவணபவானந்தசர்மா அவர்களினால் மாணவர்களுக்கு வழங்கப்படடன.