காரை அபிவிருத்தி சபையினரால் மாணவர் நூலகத்தில் இன்று 20.03.2016 சிறுவர்களுக்கான கணனிப்பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

IMG_5402

காரை அபிவிருத்தி சபையினரால் மாணவர் நூலகத்தில் இன்று 20.03.2016 சிறுவர்களுக்கான கணனிப்பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கான கணனிகளை லண்டன் காரை நலன்புரிச்சங்க முன்னாள் செயலாளர் திரு.சிவபாதசுந்தரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG_5395 IMG_5396 IMG_5397 IMG_5400 IMG_5402 IMG_5404 IMG_5406 IMG_5408 IMG_5416 IMG_5418 IMG_5437 IMG_5443