இன்று சிவராத்திரி நிகழ்வுகள் பயிரிக்கூடல் முருகன் கோவிலில் நடைபெற்றது

1இன்று சிவராத்திரி நிகழ்வுகள் பயிரிக்கூடல் முருகன் கோவிலில் நடைபெற்றது. 

இந்துமா மன்றத்தினரின் 64ஆம் ஆண்டின் நிறைவின் நிகழ்வுகளும்,

இசை நிகழ்சிகளும் நடைபெற்றன.  அத்துடன். 5ம் தரம் புலமைப்பரீட்சையில்  சித்தியடைந்த  3 மாணவர்களுக்கு தலா  5000.00ருபா காசோலைகளும் வழங்கப்பட்டன.