இன்று சிவராத்திரி நிகழ்வுகள் பயிரிக்கூடல் முருகன் கோவிலில் நடைபெற்றது.
இந்துமா மன்றத்தினரின் 64ஆம் ஆண்டின் நிறைவின் நிகழ்வுகளும்,
இசை நிகழ்சிகளும் நடைபெற்றன. அத்துடன். 5ம் தரம் புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த 3 மாணவர்களுக்கு தலா 5000.00ருபா காசோலைகளும் வழங்கப்பட்டன.