காரைநகர் திருவருள்மிகு பயிரிக்கூடல் சிவசுப்பிரமணிய தேவஸ்தான மகா சிவராத்திரி விஞ்ஞாபனம்
முருகன் மெய்யடியார்களே!
நிகழும் மங்கலகரமான மன்மத வருடம் மாசி மாதம் 24 ம் நாள் 07.03.2016 திங்கட்கிழமை திரயோதசி திதியும் அவிட்டம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய இரவு 6.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரையும் சிவராத்திரி நிகழ்வுகள் நடைபெறும்.