காரைநகர் விருந்தாளி சஞ்சிகையின் நாட்காட்டி அண்மையில் காரைநகர் யாழ்ரன் கல்லூரியில் வெளியீட்டுவைக்கப்பட்டது.
ஆசிரியர் மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் சங்கானை மக்கள் வங்கி முகாமையாளர், காரைநகர் வங்கிகளைச் சேர்ந்த முகாமையாளர்கள்,தீவக வலய உதவிக்கல்விப்பணிப்பாளர், காரைநகர் புதிய கோட்டக்கல்விப்பணிப்பாளர்,கல்லூரி அதிபர் உட்பட பலர் விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
நாட்காட்டியினை காரைநகர் சமூர்த்திவங்கியின் உதவி முகாமையாளர் ப.ஐங்கரன் வெளியீட்டுரை நிகழ்த்தி வெளியிட்டு வைத்தார்.