பிரித்தானியா காரை இளையோர் அமைப்பும், காரை நலன்புரிச் சங்கமும் இணைந்து முதன் முறையாக நத்தார் தினக் கொண்டாட்டம் 05.12.2015 அன்று நடைபெற்றது