காரைநகா் முதியோா் பகல் பராமாிப்பு நிலையத்திற்கு S.K நாதன் நற்பணிமன்றத்தின் ஊடாக மாதாந்தம் உணவுத்தேவைக்காக ரூபா 30000/-
இன்று 03.12.2015 முதியோா் பகல் பராமாிப்பு நிலையத்திற்கு விஜயம் செய்த திரு.சுப்பிரமணியம் கதிா்காமநாதனும் S.K நாதன் நற்பணிமன்றத்தின் நிா்வாகியுமான திரு.கணேசபிள்ளை பாலச்சந்திரனும் அங்குள்ள குறைபாடுகளை கேட்டறிந்தனா் .
இதன் போது S.K நாதன் நற்பணிமன்றத்தின் ஊடாக மாதாந்தம் உணவுத்தேவைக்காக ரூபா முப்பதாயிரம் வழங்குவதாகவும் குறையாகவுள்ள கட்டிட வேலைகளை நிறைவு செய்து தருவதாகவும் திரு.சுப்பிரமணியம் கதிா்காமநாதன் உறுதியளித்தாா்.இதன்போது முதியோா் பகல் பராமாிப்பு நிலைய அங்கத்தவா்களான முதியவா்கள் பெருமளவில் கலந்து கொண்டனா்.