02.12.2015 நடைபெற்ற காரை மக்களின் அமோக வரவேற்பைப்பெற்ற S.K நாதன் நற்பணிமன்றத்தின் உலா்உணவுப் பொருட்கள் வழங்கும் வைபவம்

S.K நாதன் நற்பணிமன்றத்தின் ஊடாக  02.12.2015 புதன்கிழமை பிற்பகல் 3.00மணிக்கு சைவமகாசபை மண்டபத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் தொிவுசெய்யப்பட்ட 100 பயனாளிகளுக்கு உலா்உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது


கடந்த 7.11.2015 அன்று முதலாம் கட்டமாக வறுமைக்கோட்டின் கீழ் வாழும் தொிவுசெய்யப்பட்ட 23 பயனாளிகளுக்கு உலா்உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது .இரண்டாம் கட்டத்தில் பயனாளிகளின் தொகை 100 ஆக அதிகாிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட உலா்உணவுப் பொருட்கள் விநியோகத்திற்கு அனுசரணை வழங்கும் திரு.சுப்ரமணியம் கதிா்காமநாதன் அவா்களும் நேரடியாக வைபவத்தில் கலந்துகொண்டதோடு காரைநகா் பிரதேசசெயலா் திருமதி.தேவநந்தினி பாபு,காரை அபிவிருத்திச்சபைத் தலைவா் திரு.ப.விக்கினேஸ்வரன் உட்பட  பலா் கலந்து கொண்டனா்.S.K நாதன் நற்பணிமன்றத்தின் நிா்வாகியும் திரு.சுப்ரமணியம் கதிா்காமநாதனின் இணைப்பாளருமான திரு.கணேசபிள்ளை பாலச்சந்திரன் தலைமை தாங்கினாா் .

DSC_0092 DSC_0094 DSC_0097 DSC_0099 DSC_0100 DSC_0102 DSC_0103 DSC_0106 DSC_0118 DSC_0119 DSC_0121 DSC_0122 DSC_0124 DSC_0125 DSC_0126 DSC_0130 DSC_0132 DSC_0136 DSC_0139 DSC_0140 DSC_0142 DSC_0147 DSC_0148 DSC_0172 DSC_0173 DSC_0175 DSC_0176 DSC_0180 DSC_0187 DSC_0190 DSC_0196 DSC_0202 DSC_0204 DSC_0205 DSC_0207 DSC_0208 DSC_0209 DSC_0216 DSC_0218