S.K நாதன் நற்பணிமன்றத்தின் ஊடாக 02.12.2015 புதன்கிழமை பிற்பகல் 3.00மணிக்கு சைவமகாசபை மண்டபத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் தொிவுசெய்யப்பட்ட 100 பயனாளிகளுக்கு உலா்உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது
கடந்த 7.11.2015 அன்று முதலாம் கட்டமாக வறுமைக்கோட்டின் கீழ் வாழும் தொிவுசெய்யப்பட்ட 23 பயனாளிகளுக்கு உலா்உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது .இரண்டாம் கட்டத்தில் பயனாளிகளின் தொகை 100 ஆக அதிகாிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட உலா்உணவுப் பொருட்கள் விநியோகத்திற்கு அனுசரணை வழங்கும் திரு.சுப்ரமணியம் கதிா்காமநாதன் அவா்களும் நேரடியாக வைபவத்தில் கலந்துகொண்டதோடு காரைநகா் பிரதேசசெயலா் திருமதி.தேவநந்தினி பாபு,காரை அபிவிருத்திச்சபைத் தலைவா் திரு.ப.விக்கினேஸ்வரன் உட்பட பலா் கலந்து கொண்டனா்.S.K நாதன் நற்பணிமன்றத்தின் நிா்வாகியும் திரு.சுப்ரமணியம் கதிா்காமநாதனின் இணைப்பாளருமான திரு.கணேசபிள்ளை பாலச்சந்திரன் தலைமை தாங்கினாா் .