S.K நாதன் நற்பணிமன்றத்தின் ஊடாக நாளை 02.12.2015 புதன்கிழமை இரண்டாம் கட்ட உலா்உணவுப்பொருட்கள் விநியோகம்

S.K நாதன் நற்பணிமன்றத்தின் ஊடாக நாளை 02.12.2015 புதன்கிழமை பிற்பகல் 3.00மணிக்கு சைவமகாசபை மண்டபத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் தொிவுசெய்யப்பட்ட 85 பயனாளிகளுக்கு உலா்உணவுப் பொருட்கள் வழங்கப்படவுள்ளது. 

கடந்த 7.11.2015 அன்று முதலாம் கட்டமாக வறுமைக்கோட்டின் கீழ் வாழும் தொிவுசெய்யப்பட்ட 23 பயனாளிகளுக்கு உலா்உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது .இரண்டாம் கட்டத்தில் பயனாளிகளின் தொகை 85 ஆக அதிகாிக்கப்பட்டுள்ளது.


இரண்டாம் கட்ட உலா்உணவுப் பொருட்கள் விநியோகத்திற்கு அனுசரணை வழங்கும் திரு.சுப்ரமணியம் கதிா்காமநாதன் அவா்களும் நேரடியாக கலந்து கொள்வாா் என S.K நாதன் நற்பணிமன்றத்தின் நிா்வாகியும் திரு.சுப்ரமணியம் கதிா்காமநாதனின் இணைப்பாளருமான திரு.கணேசபிள்ளை பாலச்சந்திரன் அறியத்தருகின்றாா்.

5x3 Aj108425x3