காரைநகரிலும் பூரண கர்த்தால்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கடந்த வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கில் பூரண கர்த்தால் அனுட்டிக்குமாறு பிரதான தமிழ் கட்சிகளும் தமிழ் சிவில் அமைப்புக்களும் கோரிக்கை விடுத்திருந்தன.அந்த வகையில் காரைநகரிலும் வெள்ளியன்று கர்த்தால் அனுட்டிக்கப்பட்டது.

C0C2 C3 C4 C5