காரைநகர் ஈழத்துச்சிதம்பர நுழைவாயில் கோபுர அடிக்கல் நாட்டும் விழா 25.10.2015 அன்று வெகுவிமரிசையாக நடைபெற்று உடனடியாகவே வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது. 26.10.2015 அன்று நடைபெறும் வேலைகளை பரோபகாாி,தா்மக்கொடை வள்ளல்,தெய்வீகத் திருப்பணி அரசு திரு.சுப்பிரமணியம் கதிா்காமநாதன் அவா்கள் பார்வையிடுகிறார்.