2015 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் காரைநகர் கல்விக் கோட்டத்தில் 11 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

இவ்வாண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் காரைநகர் கோட்டத்தில் 11 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

சித்தியடைந்த மாணவர்களின் விபரம் வருமாறு

யா/யாழ்ற்ரன் கல்லூரி

ஜெயக்குமார் புவியரசன்       (172புள்ளிகள்)
வரதராசா கோபிகா                (171 புள்ளிகள்)
பாலச்சந்திரன் அனிதா          (162 புள்ளிகள்)
யோகநாதன் கிருத்திகா         (158 புள்ளிகள்)
யோகலிங்கம் கிருத்திகா       (155 புள்ளிகள்)
திருச்செல்வம் கம்சிகா           (153 புள்ளிகள்)

யா/ஊரி அ.மி.த.க.பாடசாலை

 சானுசா சுதாநந்தன்               (174 புள்ளிகள்)
பிரபாலினி சந்திரபோஸ்        (160 புள்ளிகள்)

யா/தோப்புக்காடு மறைஞானசம்பந்தர் வித்தியாலயம்

 பாலேந்திரன் சுடர்நிலா          (171 புள்ளிகள்)
ஈஸ்வரன் தமிழ்ச்சுடர்               (166 புள்ளிகள்)

யா/காரைநகர் மெய்கண்டாள் வித்தியாலயம்

 பரமநாதன் சாரங்கன்               (157 புள்ளிகள்)