இவ்வாண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் காரைநகர் கோட்டத்தில் 11 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
சித்தியடைந்த மாணவர்களின் விபரம் வருமாறு
யா/யாழ்ற்ரன் கல்லூரி
ஜெயக்குமார் புவியரசன் (172புள்ளிகள்)
வரதராசா கோபிகா (171 புள்ளிகள்)
பாலச்சந்திரன் அனிதா (162 புள்ளிகள்)
யோகநாதன் கிருத்திகா (158 புள்ளிகள்)
யோகலிங்கம் கிருத்திகா (155 புள்ளிகள்)
திருச்செல்வம் கம்சிகா (153 புள்ளிகள்)
யா/ஊரி அ.மி.த.க.பாடசாலை
சானுசா சுதாநந்தன் (174 புள்ளிகள்)
பிரபாலினி சந்திரபோஸ் (160 புள்ளிகள்)
யா/தோப்புக்காடு மறைஞானசம்பந்தர் வித்தியாலயம்
பாலேந்திரன் சுடர்நிலா (171 புள்ளிகள்)
ஈஸ்வரன் தமிழ்ச்சுடர் (166 புள்ளிகள்)
யா/காரைநகர் மெய்கண்டாள் வித்தியாலயம்
பரமநாதன் சாரங்கன் (157 புள்ளிகள்)