''காரை தீபம் 2015''
பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கத்தின் 25வது ஆண்டு நிறைவு வெள்ளி விழா 03/10/2015 அன்று 750இக்கும் மேற்பட்ட மண்டபம் நிறைந்த மக்களுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
600 இருக்கைககள் கொண்ட அழகான மண்டபத்தில் இருக்கைகள் நிரம்பியபோதும் 150இக்கும் மேற்பட்ட மக்கள் மண்டபத்தின் வெளியே கூடியமர்ந்து கொண்டாடினர்.