''காரை தீபம் 2015''
பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கத்தின் 25வது ஆண்டு நிறைவு வெள்ளி விழா நேற்றுமாலை (03/10/2015) அன்று 750இக்கும் மேற்பட்ட மண்டபம் நிறைந்த மக்களுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
600 இருக்கைககள் கொண்ட அழகான மண்டபத்தில் இருக்கைகள் நிரம்பியபோதும் 150இக்கும் மேற்பட்ட மக்கள் மண்டபத்தின் வெளியே கூடியமர்ந்து கொண்டாடினர்.
மேலதிக முழுமையான செய்திகளுடன் புகைப்படங்களையும் எதிர்பாருங்கள்.
ஒன்றுபட்டால் காரைநகர் 2025இல் இவ்வாறு அமையும்