விஷேட பொதுக்கூட்டத்திற்கான அறிவித்தல்
கடந்த மே மாதம் 10ம் திகதி நடை பெற்ற பொதுக்கூட்டத்தின் தொடர்ச்சியாக ஒரு விஷேட பொதுக்கூட்டம் வெகு விரைவில் நடைபெறும் என்பதனை கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களூக்கும் தெரியபடுத்துகின்றோம். எமக்கு கணக்காய்வாளரின் 10 பக்கங்கள் அடங்கிய அறிக்கை 09/10/2015 ல் கிடைத்தது என்பதனை இங்கு உறுதி செய்து கொள்கின்றோம்.
இக் கூட்டம் நடை பெறுவதற்கான கால நேரம், இடம் என்பன உறுதி செய்யப்பட்டவுடன் அவைபற்றிய விபரங்களும், நிகழ்ச்சி நிரல் பற்றிய தகவல்களும் இதே இணையத்தளத்தில் விரைவில் எடுத்து வரப்படும் என தெரிவித்து கொள்கின்றோம்
இவ்வண்ணம்
போஷகர் சபை / தற்காலிக நிர்வாக சபை.