விளானை வைரவர் பொங்கல் விழா 31.07.2015 நடந்தேறியது. பொளர்ணமி இரவில் அடியார்கள் பெருமளவில் கலந்து பொங்கி, வைரவரைப் பிரார்த்தித்து, மனநிறைவு பெற்றனர்
அத்துடன் அடியார்களை மகிழ்விக்கும் வண்ணம் குதிரையாட்டம், மயிலாட்டம், பொம்மையாட்டம் போன்ற நிகழ்வுகளும் இடம் பெற்றன. இந்நிகழ்ச்சிகள் நம் கிராமியச் சூழலுக்கேற்றவாறு மிகச் சிறப்பாக நடைபெற்றன.
மதிவாசி