காரைநகர் தியாகராசா ம.ம.வித்தியாலய வருடாந்தப் பரிசளிப்பு விழா 04.07.2015 சனிக்கிழமை காலை இடம்பெற்றது.

DSC_7756 (Copy)

காரைநகர் தியாகராசா ம.ம.வித்தியாலய வருடாந்தப் பரிசளிப்பு விழா 04.07.2015 சனிக்கிழமை காலை இடம்பெற்றது.

திருமதி வாசுகி தவபாலன் தலைமையில் இடம்பெற்ற விழாவில் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக் கழக மருத்துவ பீடப் பேராசிரியர் வை.பரமேஸ்வரனும் சிறப்பு விருந்தினராக தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் அவர்களும் கௌரவ விருந்தினராக ஓய்வு நிலை மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆ.ராஜேந்திரன் தம்பதிகளும் கலந்து கொண்டனர்.


நிறுவுநர் உரையினை ஓய்வு நிலை ஆங்கிலத் துறை உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி சிவபாக்கிஜம் நடராசா நிகழ்த்தினார்.


நிகழ்விற்கான அனுசரனையினை வைத்தியக் கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரட்ணம் நம்பிக்கை நிதியம் வழங்கியது.