கீதவாணி வானொலியில் யாழ் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் செல்வி.பரமேஸ்வரி கணேசன் அவர்களின் நேர்காணல்

காரைமண் பெற்றெடுத்த ஈழத்தின் பிரபல வாய்ப்பாட்டு இசைக் கலைஞரும் யாழ். பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளருமாகிய செல்வி பரமேஸ்வரி கணேசன் M.A, M.Phil. அவர்களுடனான நேர்காணல் நிகழ்ச்சி கீதவாணி வானொலியில் இன்று வெள்ளிக்கிழமை (26.06.2015) மாலை 5:00 மணியிலிருந்து நேரடியாக ஒலிபரப்பாக உள்ளது என்பதை அறியத்தருகின்றோம். 

(647)490-2372 என்ற தொலைபேசி இலக்கத்தை அழுத்தி தொலைபேசி வழியாகவும் இந்நிகழ்ச்சியை நேயர்கள் கேட்க முடியும் என்பதை அறியத்தருகின்றோம். 

இந்நிகழ்ச்சியை இணையத்தளம் வழியாக உலகெங்கும் கேட்பதற்கு என்ற இணைய முகவரியை அழுத்திக் கேட்கலாம். 

http://tamilradios.com/geethavani-fm.html