மரண அறிவித்தல்
திருமதி சைதனியதேவி நமசிவாயம்
மலேசியாவைப் பிறப்பிடமாகவும் காரைநகர் வேம்படியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சைதனியதேவி நமசிவாயம் 15-06-2015 திங்கட்கிழமை அன்று காரைநகரில் சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலம் சென்றவர்களான மலேசியா சைவக் கந்தையா – பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும் காலம் சென்ற அருணாசலம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும் காலம் சென்ற வேம்படி நமசிவாயம் ஆசிரியரின் அன்பு மனைவியும்,
காலம் சென்ற மலேசியா பொறியியலாளர் குமாரசிவம், சின்மயதேவி சோமசுந்தரம், (கனடா), டாக்டர் பரசிவம் (அவுஸ்ரேலியா), உமாவதி சிவம் (அவுஸ்ரேலியா), ஆகியோரின் அன்புச் சகோதரியும்
மேரி (அவுஸ்ரேலியா), காலம் சென்ற சோமசுந்தரம் ஆசிரியர், பத்மனி (அவுஸ்ரேலியா), கிறிஸ்ரீன் (அவுஸ்ரேலியா), ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
டாக்டர் ஆதிசக்தி சிவஞானம் (அவுஸ்ரேலியா), டாக்டர் ஆதிகணபதி (கனடா), சக்திகணபதி (பொறியியலாளர்,அவுஸ்ரேலியா), சிவசக்தி அகிலன் (U.K) ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.
ஆன்னாரின் இறுதிக்கிரியைகள் ஆலடி அருளம்பலம் அவர்களின் இல்லத்தில் 15-06-2015 திங்கட்கிழமை அன்று நடைபெற்று சாம்பல்லோடை மயானத்தில் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: டாக்டர் ஆதிகணபதி சோமசுந்தரம்
தொடர்புகளுக்கு: திருமதி. சின்மயதேவி சோமசுந்தரம் கனடா 416-293-0489
திருமதி சிவசக்தி அகிலன் லண்டன் 2086723296
1 comments
அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி