GIZ/ESC நிறுவனத்தினால் மாகாண மட்டத்தில் நடாத்தப்பட்ட இயற்கை அனர்த்தப்
பாதுகாப்புக்கல்வி கண்காட்சிப்போட்டியில் யா/யாழ்ற்ரன் கல்லூரி 3ம் இடத்தைப்
பெற்றுள்ளது. படத்தில் மாணவர்களுடன் அதிபரும் பொறுப்பாசிரியரும் காணப்படுகின்றனர்.
இப்போட்டியில் பங்குபற்றிய மாணவர்களையும் பயிற்றுவித்த ஆசிரியை திருமதி
மனோரஞ்சிதம் ராதாகிருஷ;ணன் அவர்களையும் கல்லூரி அதிபர் பாராட்டுகிறார்.
இப்போட்டியில் கலந்துகொண்ட மாணவர் விபரம்.
சி.ராகுலன் ப.யாழினி
செ.பிரசாந்தன் தே.வேணுப்பிரியா
லோ.குருபரன் ந.ஜெயந்தினி
க.அருட்குமரன் இ.தயாநிதி
ச.ஜீவதாஸ் நே.சுபனா
ம.கலைச்செல்வன் க. கீர்த்தனா
க.காண்டீபன் சி.சிவப்பிரியா
யோ.கோபிகா த.வயூரி
செ.கீர்த்தனா த.வினோ
த.சங்கவி சு.தர்மினி