மரண அறிவித்தல், திரு. சுப்பிரமணியம் துரைசாமி (இளைப்பாறிய கணித ஆசிரியர், கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வி(காரைநகர் இந்துக் கல்லூரி))

                                 மரண அறிவித்தல்

Thurasamy_master_2

                             திரு. சுப்பிரமணியம் துரைசாமி

(இளைப்பாறிய  ஆசிரியர், கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வி(காரைநகர் இந்துக் கல்லூரி))

தோற்றம்: 15.08.1938                                                    மறைவு: 26.01.2015

காரைநகர், களபூமி, பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், இலந்தைச்சாலையை வசிப்பிடமாகவும் தற்போது புகையிரதநிலைய வீதி, வெள்ளவத்தை, கொழும்பில் வாழ்ந்து வந்தவருமாகிய திரு. சுப்பிரமணியம் துரைசாமி(இளைப்பாறிய ஆசிரியர்) அவர்கள் திங்கட்கிழமை(26.01.2015) அன்று கொழும்பில் சிவபதம் அடைந்தார். 

அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் கற்பகம் தம்பதிகளின் 
அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை (முன்னாள் வட்டாரக் கல்வி அதிகாரி) சிவபாக்கியம்  தம்பதிகளின் அன்பு மருமகனும், 

சிவஞானவதியின் அன்புக் கணவரும், தயானந்தன் (லண்டன்), சுகந்தினி(இலங்கை), ஜெயந்தினி(கனடா), நந்தினி(லண்டன்), சர்வானந்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், பவானி(லண்டன்), சுதாகரன்(கனடா), வாசுதேவ்(லண்டன்), கீதாரஞ்சினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், 

காலஞ்சென்ற சவுந்தரம், காலஞ்சென்ற பரமேஸ்வரி, சரஸ்வதி(இளைப்பாறிய ஆசிரியை, லண்டன்), காலஞ்சென்ற உலகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, இரத்தினம், சபாநாதன், சிறிஸ்கந்தராசா, சபாநடேசன்(கனடா), சபாநாதன்(லண்டன்), சுசீலாவதி(இலங்கை), சபாநேசன்(இலங்கை), சபாநாயகம்(லண்டன்), காலஞ்சென்ற கலாநிதி.சபாரட்ணம், சபேந்திரன்(லண்டன்), சங்கரப்பிள்ளை(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும், 

அபி, ராகவி, பிருந்தன், சரணியா, சப்னா, நிலா, ஜெனிஷா ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார். 

அன்னாரின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் புதன்கிழமை (28.01.2015) அன்று வைக்கப்பட்டு மறுநாள் வியாழக்கிழமை(29.01.2015) அன்று பி.ப. 2:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெறும். 

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். 

தகவல்: மனைவி, பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

மனைவி 0094 112 582 473

தயா(மகன், லண்டன்)  0044 793 242 1054

சர்வா (மகன், கனடா) 001 613 667 3572