காரைநகா் மணற்காடு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 02.02.2015 கோலாகலமாக நடைபெறவுள்ளது.

காரைநகா் மணற்காடு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 02.02.2015 கோலாகலமாக நடைபெறவுள்ளது. ஆலயத்தின் திருப்பணி வேலைகள் நிறைவுபெறும் தறுவாயில் உள்ளது. உலகெங்கும் பரந்து வாழும் அம்பிகையின் அடியவா்கள் கும்பாபிஷேக நிகழ்விற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறும் கும்பாபிஷேக நிகழ்வை சிறப்புற நடாத்தவும் திருப்பணி வேலைகளை முடிவுறுத்தவும் அடியவா்கள் வாரிவழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றனா் ஆலய திருப்பணிச்சபையினா்.

தற்போதய ஆலயத்தோற்றத்தினையும் வேலைகள் நடைபெறுவதனையும்  படங்களில் காணலாம்.

DSC_0110