S.K.சதாசிவம் அவர்கள் எழுதிய “வரலாற்றில் காரைநகர்” என்ற நூல் வெளியீட்டு விழா 31.03.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.