கனடா-காரை கலாசார மன்றத்தின் முன்னாள் தலைவர் மு.காசிப்பிள்ளை அவர்களின் மறைவினால் நாளைய தினம் (10.03.2024) நடைபெறவிருந்த கலந்துரையாடலும் ஆலோசனைக் கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கனடா-காரை கலாசார மன்றத்தின் முன்னாள் தலைவர் மு.காசிப்பிள்ளை அவர்களின் மறைவினால் நாளைய தினம் (10.03.2024) நடைபெறவிருந்த கலந்துரையாடலும் ஆலோசனைக் கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கனடா-காரை கலாசார மன்றத்துக்கும் அதன் செயற்பாட்டாளர்களுக்கும் எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்குத் தொடர்பில் நாளைய தினம் (10.03.2024) முற்பகல் 9.30 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலும் ஆலோசனைக் கூட்டமும் மன்றத்தின் முன்னாள் தலைவரான திரு.முருகேசு காசிப்பிள்ளை அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  இவ் ஆலோசனைக் கூட்டமும் கலந்துரையாடலும் மீண்டும் நடைபெறவுள்ள திகதியும் இடமும் விரைவில் அறியத்தரப்படும்.

நிர்வாகம்
கனடா-காரை கலாசார மன்றம்.