காரைநகர் களபூமியை சேர்ந்த காலம்சென்ற சின்னத்தம்பி நவரட்ணம் , உமாதேவி தம்பதி, காரைநகர் நடுத்தெருவை சேர்ந்த காலம்சென்ற கனகசபை கருணாகரன்(மாஸ்ரர்) அகிலாம்பிகை தம்பதிகளின் பேத்திகளும், முரளி மாலினி தம்பதிகளின் மகள்களுமான செல்வி அமிர்தா, செல்வி ஆர்த்தி அவர்களின் கர்நாடக சங்கீத வாய்ப்பாட்டு அரங்கேற்றம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 09 ம் திகதி, பிற்பகல் 4 மணிக்கு கனடா றிச்மன்ட் ஹில் இல் அமைந்துள்ள Richmond Hill Centre for the Performing Arts கலையரங்கில் நடைபெறவுள்ளது. அனைத்து கலா ரசிகர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.