மரண அறிவித்தல், திருமதி இராஜேஸ்வரி திருநீலகண்டன் (கோவளம்,காரைநகர்) (லண்டன்)

 

மரண அறிவித்தல்

திருமதி இராஜேஸ்வரி திருநீலகண்டன்

தேற்றம் 04-10-1945                                                                                     மறைவு 14-05-2022

யாழ். காரைநகர் கோவளத்தை பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராஜேஸ்வரி திருநீலகண்டன் அவர்கள் 14-05-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் திருநீலகண்டன் அவர்களின் அன்பு மனைவியும்,

சுதர்சன் அவர்களின் பாசமிகு தாயாரும்,

மயூராவின் பாசமிகு மாமியாரும்.

ஆஷா, றம்மியா, நிலானி ஆகியோரின் அன்பு பேத்தியும்,

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற அம்பலவாணர், ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற துரைராசா மற்றும் நாகேஸ்வரியின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி, தேவதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற திருச்சிற்றம்பலம், தியாகராசா, திருநாவுக்கரசு, திருஞானசம்பந்தன், திருவாதவூரர் (திரு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்.

காலஞ்சென்ற சாவித்திரிதேவி, மகாலட்சுமி, பராசத்தி மற்றும் தெய்வீகராணி ஆகியோரின் அன்பு சகலியும் ஆவார்.

மேலதிக தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:
சுதா : 07961 192 177, 020 3304 3396
Address: 690 Eastern Ave, Ilford IG2 6PF