பண்டிதை செல்வி யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்களின் பவள விழாவும் அவரால் எழுதப்பட்டடு வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு நூலின் வெளியீடும் வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தான கலாசார மண்டபத்தில் 09.01.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கலாநிதி தமிழ்மணி அகளங்கன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.