மரண அறிவித்தல்
திரு.தம்பையா பரம்சோதி
(இளைப்பாறிய தபால் அதிபர், கொறணை-சுண்டுக்குழி-மட்டக்களப்பு-காரைநகர்)
தோற்றம்: 26.09.1933 மறைவு: 04.01.2021
காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும் தங்கோடையை வதிவிடமாகவும் தற்போது அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட தம்பையா பரம்சோதி (இளைப்பாறிய தபால் அதிபர், கொறணை-சுண்டுக்குழி-மட்டக்களப்பு-காரைநகர்) அவர்கள் 04.01.2021 திங்கட்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் காலமானார்.
அன்னார் காலம் சென்றவர்களான கொறணை பிரபல வர்த்தகர் தம்பையா தங்கம்மா தம்பதிகளின் மகனும்,
காலம் சென்றவர்களான பொன்னம்பலம் (இளைப்பாறிய ஆசிரியர்) கனகம்மா தம்பதிகளின் மருமகனும்,
நாகேஸ்வரியின் அன்புக் கணவரும்,
சுகந்தி(அவுஸ்திரேலியா),சுகுமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தேவானந்தன்(அவுஸ்திரேலியா),சாந்தினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சகானா,ரவீஸ்னா,பிரனோஜ் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
துரைராஜா(யாழ்ப்பாணம்), காலம் சென்ற அருள்ஐயா மற்றும் அன்னலட்சுமி(கனடா),சிறீஸ்கந்தராஜா(லண்டன்),
கணேசன்(கனடா),செல்வராசா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
தனலட்சுமி (யாழ்ப்பாணம்),விஜயலட்சுமி (இளைப்பாறிய ஆசிரியை,கனடா),
பரமேஸ்வரன்(பிரான்ஸ்),உருத்திரன்(லண்டன்),சுந்தரலட்சுமி(காரைநகர்),
உமாபதிகுமார்(லண்டன்),விக்கினேஸ்வரி(கனடா),இந்திரா(கனடா),
புவனேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் Bunurong Memorial Park,
மெல்போர்ன்,அவுஸ்திரேலியாவில் 10.01.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1.00 மணியளவில் நடைபெற்ற பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
நாகேஸ்வரி (மனைவி) (அவுஸ்திரேலியா) +61416983487
சுகுமார் (மகன்) (லண்டன்) +447984558458
சுகந்தி (மகள்) (அவுஸ்திரேலியா) +61438948015
கணேசன் (சகோதரன்) (கனடா) +16477053373
செல்வராசா (சகோதரன்) (கனடா) +16476289231
1 comments
மறைந்த சோதி அண்ணன் அவர்களின் மறைவு அறிந்து ஆழந்த
துயரடைகின்றேன் . அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கின்றோம். மனைவி, மக்கள் ,உறவினர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை த் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி.= விக்னேஸ்வரன் குடும்பத்தினர்- தங்கோடை _கோவளம்.=-