Category: மரண அறிவித்தல்

மரண அறிவித்தல், திருமதி.வைத்திலிங்கம் மகேஸ்வரி (பொன்னாவளை,களபூமி,காரைநகர்)

 

மரண அறிவித்தல்

திருமதி.வைத்திலிங்கம் மகேஸ்வரி

பிறப்பு : 17.02.1946                                                                                     இறப்பு : 27.07.2022

பொன்னாவளை களபூமி காரைநகரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.வைத்திலிங்கம் மகேஸ்வரி அவர்கள் 27.07.2022 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் அபிராமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான இராமுப்பிள்ளை சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராமுப்பிள்ளை வைத்திலிங்கத்தின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான தம்பிராசா (ஓய்வு பெற்ற உபஅதிபர் – காரைநகர் இந்துக் கல்லூரி),பாலசிங்கம் (பிரதம லிகிதர் – நீர்ப்பாசனத் திணைக்களம் வவுனியா) மற்றும் புவனேஸ்வரி (V.R.T),சங்கரப்பிள்ளை (தன்னை சித்தி விநாயகர் ஆலய அறங்காவலர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மனோன்மணி (பேபி டீச்சர்) (ஓய்வு பெற்ற ஆசிரியர்), பத்மாசனி, காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை (V.R.T – பிரபல வர்த்தகர் கிளிநொச்சி),சிவபாக்கியம்,காலஞ்சென்றவர்களான கனகம்மா,சுந்தரம்மா மற்றும் பாக்கியம்,பாலசிங்கம்,சிவக்கொழுந்து ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29.07.2022 வெள்ளிக்கிழமை காலை 7.00 மணிக்கு அன்னாரின் சகோதரரான சங்கரப்பிள்ளையின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் தகனக்கிரியைக்காக தில்லை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
சங்கரப்பிள்ளை குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
சங்கரப்பிள்ளை (இலங்கை) +94214365970
மனோன்மணி (கனடா) +14164386735

மரண அறிவித்தல், திரு ஆறுமுகம் சதாசிவம் (நந்தி ஓட்டுத் தொழிற்சாலை உரிமையாளர்- தங்கொட்டுவ) (தங்கோடை,காரைநகர்) (நீர்கொழும்பு)

 

மரண அறிவித்தல்

திரு ஆறுமுகம் சதாசிவம்

(நந்தி ஓட்டுத் தொழிற்சாலை உரிமையாளர்- தங்கொட்டுவ)

 பிறப்பு : 21 JUL 1956                                                                              இறப்பு : 25 JUL 2022 

யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு தங்கொட்டுவவை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சதாசிவம் அவர்கள் 25-07-2022 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், பாக்கியவதி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற தம்பையா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவனேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

மலர்மகள், கஸ்தூரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரதாப், நிர்மல்ராஜ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

நவிஸ்கா, ஆருக்கா, சாம் ஆகியோரின் அன்புப் பேரனும்,

பரமேஸ்வரி, சண்முகநாதன், அமிர்தலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகாலிங்கம், சுந்தராம்பாள், தியாகேஸ்வரி, காலஞ்சென்ற அமிர்தலிங்கம், யோகேஸ்வரி, உருத்திரலிங்கம், கனேசலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-07-2022 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தங்கொட்டுவ மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
சிவனேஸ்வரி – மனைவி Mobile : +94771341265
மலர்மகள் – மகள் Mobile : +94778556060
கஸ்தூரி – மகள் Mobile : +94762508259
பிரதாப் – மருமகன் Mobile : +94777141444
நிர்மல்ராஜ் – மருமகன் Mobile : +94767761776
யோகேஸ்வரி – மைத்துனி Mobile +16477800395
உருத்திரலிங்கம் – மைத்துனர் Mobile : +16476135380

 

மரண அறிவித்தல், திருமதி சிவசுப்ரமணியம் சரோஜினிதேவி (பாப்பா) பொன்னாவளை,களபூமி,காரைநகர்) (வேதரடைப்பு,காரைநகர்) (கொழும்பு)

மரண அறிவித்தல், திருமதி சௌந்தராம்பிகை வயித்திலிங்கம் (தங்கோடை,காரைநகர்) ( அல்லின் வீதி,காரைநகர்) (சேர் பொன்.இராமநாதன் வீதி,யாழ்ப்பாணம்)

தொடரபுகளுக்கு:
சௌந்தராம்பாள் சோமசுந்தரம் (கனடா) +14167479634
கமலாம்பாள் திருநாவுக்கரசு (கனடா) +16477628321

மரண அறிவித்தல், திருமதி திருப்பதி அம்மா தம்பிஐயா (வண்ணார்பண்ணை, ஐயனார்கோயிலடி,யாழ்ப்பாணம்) (சிட்னி-அவுஸ்ரேலியா)

 

மரண அறிவித்தல்

திருமதி திருப்பதி அம்மா தம்பிஐயா

தோற்றம் : 10.12.1928                                                                               மறைவு : 07.07.2022

யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை, ஐயனார்கோயிலடியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், சிட்னி-அவுஸ்ரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி திருப்பதி அம்மா தம்பிஐயா அவர்கள் 07.07.2022 வியாழக்கிழமை அதிகாலை சிட்னி, அவுஸ்ரேலியாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை, செல்லம்மா அவர்களின் ஆருயிர் மகளும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, தெய்வானைப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகளும் ,

காலஞ்சென்ற பிரபல வர்த்தகர் தம்பிஐயா( திருப்பதிஸ்டோர் உரிமையாளர், கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான C S குமாரசுவாமி, C S பொன்னம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற C M சின்னத்துரை (கிளிநொச்சி) அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரியும்,

காலஞ்சென்ற முகுந்தகுமார் மற்றும் திலக குமாரி, தேவகுமாரி(வான்மதி), ஶ்ரீகந்தகுமார், சாந்தகுமாரி, ரவீந்திரகுமார், வசந்தகுமாரி, காலஞ்சென்ற சிவகுமார், மற்றும் ஶ்ரீதிருப்பதிகுமார் ஆகியோரின் அருமைத் தாயாரும்,

சண்முகன், இரட்ணவேல், மதிமாலா, சிவானந்தராஜா, குகபாலன், சித்ராம்பரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பிரசாந், லக்சாந், ரஜீவ்சாந்த், நிரூபா, கேசவா, அஸ்வினி, யதூஷன், தனூஷன், விமலன், கீர்த்தனா, சாஹிஷ்ணு, சர்வனி, ஆகியோரின் அருமைப் பேத்தியும்,

நிவ்யா,லாவியா, நிக்கோல், சுவாதி,கேசவ், அமடா, ஆகியோரின் பாசமிகு பூட்டியுமாவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 08.07.2022 , வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 12.30 முதல் Pinegrove Memorial park Kington St, Minchinbury எனும் இடத்தில் நடைபெற உள்ளது.

இவ்வறிவித்தலை உற்றார்உறவினர், நண்பர்கள் அனைவரும்ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடரபுகளுக்கு:
ஶ்ரீ. +61 425206945
ரவி-+61 403 282 921
திருப்பதிகுமார்-+61 412 780 735

மரண அறிவித்தல், திரு. நாகமுத்து நவரத்தினம் (ருவான்வெல – நாகமுத்து அன் சன்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்) (சமாதான நீதவான்) (கருங்காலி,காரைநகர்) ( வவுனியா) (கொழும்பு)

 

மரண அறிவித்தல்

திரு. நாகமுத்து நவரத்தினம்

தோற்றம் : 16.11.1938                                                                               மறைவு : 03.07.2022

காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட திரு. நாகமுத்து நவரத்தினம் (ருவான்வெல – நாகமுத்து அன் சன்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்) (சமாதான நீதவான்) அவர்கள் (யூலை 03, 2022) ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் இறைபதம் எய்தினார்.

அன்னார் காலம் சென்றவர்களான நாகமுத்து (ருவான்வெல – நாகமுத்து அன் சன்ஸ்) தெய்வானை (அமராவதி) தம்பதிகளின் பாசமிகு மகனும்,

காலம் சென்ற சிவபாதசுந்தரம் (வவுனியா- சில்வா ஸ்டோஸ்) மற்றும் மீனாட்சி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

காலம் சென்ற சிவகாமசுந்தரியின் (ராதா) பாசமிகு கணவரும்,

ஸ்ரீநவரத்தினராஜா (சிறீ), ஸ்ரீநவசஜேந்திரன் (சசி), நந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மங்கையற்கரசி, அகிலா, ரகுநாதன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலம் சென்ற கந்தசாமி, காலம் சென்ற நடராஜா, காலம் சென்ற நாகம்மா, மற்றும் சிவபாக்கியம், சுந்தரலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலம் சென்ற சிவகலை, காலம் சென்ற பாக்கியலட்சுமி, காலம் சென்ற இரத்தினம், காலம் சென்ற கந்தையா, காலம் சென்ற இராசலட்சுமி, மற்றும் சிவஞானசுந்தரி, திலகவதி, ஞானசம்பந்தன், சரஸ்வதி, புனிதவதி ஆகியோரின் மைத்துனரும்,

கொன்சிகா, மிதுன், கிருஸ்ணா, மாறன், ஆதித்தியா (கணவர் சயந்தன்), கௌதமன் ஆகியோரின் பேரனும்,

கீர்தன்யா, சஞ்சயின் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 05-07-2022 செவ்வாய்க்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டு அன்றைய தினம் பிற்பகல் 3:00 மணியளவில் ஈமக்கிரிகைகள் நடைபெறும். அதன் பின்பு கல்கிசை மயானத்தில் மாலை 5:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளுகின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
சிறீ : 94 77 341 6406
சசி: 94 77 403 3929
நந்தினி: 94 77 139 2444

 

 

 

மரண அறிவித்தல், திருமதி.Dr.நாகம்மா சங்கரப்பிள்ளை (ஓய்வு பெற்ற பதிவு செய்யப்பட்ட வைத்திய அதிகாரி)(நந்தாவில்,களபூமி,காரைநகர்) (கொழும்பு)

மரண அறிவித்தல், திரு.இராமலிங்கம் திருநாவுக்கரசு (பாலாவோடை,களபூமி,காரைநகர்)

தொடர்புகளுக்கு: இராதாகிருஷ்ணன் (கனடா) +16472840037

மரண அறிவித்தல், திரு.சிவகுரு கணேசண் (Foreman – அரசாங்க அச்சகம், முகாமையாளர் – சரஸ்வதி மண்டபம், அகில இலங்கை சமாதான நீதவான்) (கொழும்பு) (கருங்காலி,காரைநகர்)

மரண அறிவித்தல், திருமதி மங்கையற்கரசி சற்குரு (வலந்தலை,காரைநகர்) ( லண்டன்)

 

மரண அறிவித்தல்

திருமதி மங்கையற்கரசி சற்குரு

தோற்றம் : 03.05.1928                                                                    மறைவு : 05.06.2022

யாழ் ,காரைநகர் வலந்தலையைப் பூர்வீகமாகவும் மலேசியாவைப் பிறப்பிடமாகவும்,யாழ்ப்பாணம் நாவலர் வீதி மற்றும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.மங்கையற்கரசி சற்குரு அவர்கள் 05.06.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி் சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற Dr.கந்தையா சற்குரு அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயசீலன் அவர்களின் பாசமிகு தாயாரும்,

Julie அவர்களின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் வேலுப்பிள்ளை (மலாயன்பெஞ்சனியர்) சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, மாரிமுத்து தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்றவர்களான சபாரத்தினம், துரைசிங்கம் மற்றும் தனலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மீனாம்பிகை, விஸ்வலிங்கம், கனகசபாபதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சண்முகநாதன், மாலினி ஆகியோரின் ஆசைப் பெரியம்மாவும்,

மீனுஷா, ஜானவி ஆகியோரின் ஆசைப் பாட்டியுமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
Shan +447926501372
Malini +447951596128

மரண அறிவித்தல், திரு.சோமநாதர் கந்தையா கனகசபை (இடைப்பிட்டி, காரைநகர்) (4ஆம் குறுக்குவீதி,இரத்தினபுரம்,கிளிநொச்சி)

மரண அறிவித்தல், திருமதி இராஜேஸ்வரி திருநீலகண்டன் (கோவளம்,காரைநகர்) (லண்டன்)

 

மரண அறிவித்தல்

திருமதி இராஜேஸ்வரி திருநீலகண்டன்

தேற்றம் 04-10-1945                                                                                     மறைவு 14-05-2022

யாழ். காரைநகர் கோவளத்தை பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராஜேஸ்வரி திருநீலகண்டன் அவர்கள் 14-05-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் திருநீலகண்டன் அவர்களின் அன்பு மனைவியும்,

சுதர்சன் அவர்களின் பாசமிகு தாயாரும்,

மயூராவின் பாசமிகு மாமியாரும்.

ஆஷா, றம்மியா, நிலானி ஆகியோரின் அன்பு பேத்தியும்,

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற அம்பலவாணர், ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற துரைராசா மற்றும் நாகேஸ்வரியின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி, தேவதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற திருச்சிற்றம்பலம், தியாகராசா, திருநாவுக்கரசு, திருஞானசம்பந்தன், திருவாதவூரர் (திரு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்.

காலஞ்சென்ற சாவித்திரிதேவி, மகாலட்சுமி, பராசத்தி மற்றும் தெய்வீகராணி ஆகியோரின் அன்பு சகலியும் ஆவார்.

மேலதிக தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:
சுதா : 07961 192 177, 020 3304 3396
Address: 690 Eastern Ave, Ilford IG2 6PF

மரண அறிவித்தல், திரு. திருநாவுக்கரசு சிவா மகேசன் (ஓய்வுபெற்ற கணக்காய்வாளர் (U.K.), முன்னாள் தலைவர், காரை. அபிவிருத்திச் சபை, நிறுவுனர், களபூமி கலையகம்) (லண்டன்), (விளானை,களபூமி,காரைநகர்)

 

மரண அறிவித்தல்

திரு. திருநாவுக்கரசு சிவா மகேசன்

(ஓய்வுபெற்ற கணக்காய்வாளர் (U.K.), முன்னாள் தலைவர், காரை. அபிவிருத்திச் சபை,

நிறுவுனர், களபூமி கலையகம்)

தோற்றம்: 19-09-1943                                                                                மறைவு: 07-05-2022

விளானை, களபூமி, காரைநகரைப் பிறப்பிடமாகவும்  London, U.K., விளானை, களபூமி, காரைநகர் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஓய்வுபெற்ற கணக்காய்வாளரும் காரை. அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவரும் களபூமி கலையகத்தின் நிறுவுனருமாகிய திருநாவுக்கரசு சிவா மகேசன் அவர்கள் 07-05-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை கனகசபை (முன்னாள் அறங்காவலர், காரைநகர் திக்கரை முருகமூர்த்தி கோயில்), அவர்களின் மகன்வழிப் பேரனும், காலஞ்சென்ற சண்முகம் அம்பலவாணர் (சட்டம்பி அம்பலம், முன்னாள் ஆசிரியர், காரை. இந்துக் கல்லூரி) அவர்களின் மகள்வழிப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான வைத்திய கலாநிதி கனகசபை திருநாவுக்கரசு (முன்னாள் அறங்காவலர், காரைநகர் திக்கரை முருகமூர்த்தி கோயில்) செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கந்தப்பு ஆறுமுகம் (கண்டி ஆறுமுகம்), பத்மாசினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கமலாசினியின் (British Railways, U.K.) ஆருயிர்க் கணவரும்,

Dr. மனோரஞ்சன் (U.K.), Dr. பாமினி (U.K.) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Andy Monkton (U.K.) இன் அன்பு மாமனாரும்,

மனோன்மணி (ஓய்வுபெற்ற ஆசிரியர், கனடா), Dr. தவமணி (Australia) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற தம்பிராஜா (முன்னாள் உப-அதிபர், காரை. இந்துக் கல்லூரி), கணபதிப்பிள்ளை ஓய்வுபெற்ற பொறியியலாளர், (Australia), சரோஜினி (U.K.), மகேந்திரன், ரவீந்திரன், காலஞ்சென்றவர்களான இந்திராணி, யோகேந்திரன், லோகநந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Noah மதன், Max ரவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 09-05-2022 திங்கட்கிழமை காலை 7.00 மணியளவில் விளானை, களபூமி, காரைநகரிலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக் கிரியைக்காக தில்லை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளிற்கு:
திருமதி மனோன்மணி தம்பிராசா (Canada)–  +1 416 438 6735
Dr. (திருமதி) தவமணி கணபதிப்பிள்ளை (Australia) –  +61 29 649 6311

 

மரண அறிவித்தல், திரு.ஐயாத்துரை சோமஸ்கந்தமூர்த்தி (ஐ தி சம்பந்தன்) (ஓய்வு பெற்ற மொழிபெயர்ப்பாளர் – இலங்கை துறைமுக அதிகாரசபை, தமிழ் தொழிற்சங்க கூட்டணியின் முன்னாள் செயலாளர், தமிழ் ஆர்வலர் , உலக சமாதான சபையின் முன்னாள் செயலாளர்) ( வளுப்போடை,களபூமி,காரைநகர்) (லண்டன்)

 

மரண அறிவித்தல்

திரு.ஐயாத்துரை சோமஸ்கந்தமூர்த்தி (ஐ தி சம்பந்தன்)

(ஓய்வு பெற்ற மொழிபெயர்ப்பாளர் – இலங்கை துறைமுக அதிகாரசபை,

தமிழ் தொழிற்சங்க கூட்டணியின் முன்னாள் செயலாளர்,

தமிழ் ஆர்வலர் , உலக சமாதான சபையின் முன்னாள் செயலாளர்)

தோற்றம் : 26.06.1935                                                                               மறைவு : 03.05.2022

காரைநகர் களபூமி வளுப்போடையைப் பிறப்பிடமாகவும் லண்டனை வதிப்பிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற மொழிபெயர்ப்பாளர் (இலங்கை துறைமுக அதிகாரசபை) தமிழ் தொழிற்சங்க கூட்டணியின் முன்னாள் செயலாளரும், தமிழ் ஆர்வலரும் , உலக சமாதான சபையின் முன்னாள் செயலாளருமான
ஐயாத்துரை சோமஸ்கந்தமூர்த்தி (ஐ தி சம்பந்தன் ) அவர்கள் 03.05.2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம்சென்றவர்களான தம்பர் காசிப்பிள்ளை ஐயாத்துரை மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,

காலம்சென்றவர்களான ஐயம்பிள்ளை வேலுப்பிள்ளை சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலம்சென்ற செல்லம்மா(செல்வதி) அவர்களின் ஆருயிர் கணவரும்,

காலம்சென்ற விநாயகமூர்த்தி அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலம்சென்றவர்களான கந்தசாமி, நடராசா , முருகேசு ஆகியோரின் பெறாமகனும்,

ஞானவடிவேல் லண்டன், ஞானானந்தன் இலங்கை, ஞானலிங்கம் லண்டன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கெளசல்யா(ஆர்த்தி) , பகிரதி, மலர்விழி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தருண், மீனாக்‌ஷி, யஷ்மிதா, ஹர்ஷிகா, சயனிகா, அஞ்சனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் :

பார்வைக்கு:
Date: 08th May 2022, Time: 3pm – 6pm
முகவரி:
T Cribb & Sons
10 Woolwich Manor Way
Beckton
London
E6 5PA

கிரியை:
Date: 09th May 2022, Time: 11am – 1.45pm
முகவரி:
T Cribb & Sons
10 Woolwich Manor Way
Beckton
London
E6 5PA

தகனம்:
Date: 09 May 2022, Time: 2.45pm – 3.15pm
முகவரி:
City of London Cemetery & Crematorium
Alderbrook Road
Manor Park
London
E12 5DQ

சுடரொளி சஞ்சிகையின் ஆசிரியரும்,
குமுதினி படுகொலைகள்(1985)
அகதிகளின் சோகவரலாறு(1996)
ஓப்பற்ற தலைவர் தந்தை செல்வா(2002)
ஒருவேரின் மூச்சு(2006)
கறுப்பு ஜூலை 83 குற்றச்சாட்டுக்கள்(2010)
தங்கம்மா அப்பாக்குட்டி – வாழ்வியற்பணிகள்(2011)
நீங்காத நினைவலைகள்(2014)
தமிழ் அரச ஊழியர்களுக்கு இழைக்கப்பபட்ட அநீதிகள்(2016)
ஆகிய நூல்களின் நூல் ஆசிரியருமாவார்.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
ஞானவடிவேல் +447789037982
ஞானானந்தன் +94773128998
ஞானலிங்கம் +447846649767
Home: +442085526992

மரண அறிவித்தல், திருமதி.சபாரத்தினம் பரமேஸ்வரி (திக்கரை,களபூமி,காரைநகர்) (அரசடி வீதி,கந்தர்மடம்,யாழ்ப்பாணம்)

மரண அறிவித்தல், திரு.வைத்திலிங்கம் செல்லத்துரை (மணற்பிட்டி,காரைநகர்) (இலண்டன்)

 

மரண அறிவித்தல்

திரு.வைத்திலிங்கம் செல்லத்துரை

தோற்றம் : 21.05.1924                                                                                மறைவு : 12.04.2022

காரைநகர் மணற்பிட்டியைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வாழ்விடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் செல்லத்துரை அவர்கள் 12.04.2022 செவ்வாய்க்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஹொறணை வைத்திலிங்கம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

புவனேஸ்வரியின் அன்புக் கணவரும்,

சிவாஜினி,சாந்தினி(றூபி),ரஞ்ஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கணபதிப்பிள்ளை,Dr.நேமிநாதன்,மோகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தம்பையா,தம்பிராசா,நடராசா,பொன்னுத்துரை,மார்க்கண்டு,
செல்லம்மா,கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

Viewing :
Tuesday 19 April 2022 16.30 PM to 20.00 PM
H L Hawed & Son
106 Tanners Lane
Barkingside
Ilford
Essex. IG6 1QE

The funeral will be held on
21 April 2022 10.00 AM
at Forest Park Crematorium, Forest Road,
Hainault
Ilford
Essex. IG6 3HP

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் : குடும்பத்தினர்
0208 551 9665

மரண அறிவித்தல், திரு பாலச்சந்திரன் சுப்பிரமணியம் (ஓய்வுபெற்ற வங்கி முகாமையாளர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி) (கருங்காலி,காரைநகர்) (கொட்டாஞ்சேனை,கொழும்பு)

 

 

மரண அறிவித்தல்

திரு பாலச்சந்திரன் சுப்பிரமணியம்

(ஓய்வுபெற்ற வங்கி முகாமையாளர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி)

மலர்வு : 23 JUL 1933                                                                              உதிர்வு : 04 APR 2022

மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். காரைநகர் கருங்காலி, கொழும்பு கொட்டாஞ்சேனை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பாலச்சந்திரன் அவர்கள் 04-04-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மகேஸ்வரி(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

சற்சொரூபவதி, யோகேஸ்வரன், இந்திரா, மோகனா, கனகநிதி ஆகியோரின் தந்தையும்,

சுபமுரளிதரன், வானதி, நடேஸ்வரன், மகேஸ்வரன், ஆதிசிவம் ஆகியோரின் மாமனாரும்,

துவாரகன், அபிராம், ஆரணி, ஆரதி, திவ்யா, மாதவன், மயூரன், மேதா, மாயோன், ஹரிஸ்மா , ரேஸ்மா, அருண்சிவம் ஆகியோரின் பேரனும்,

சிவசோதி மற்றும் காலஞ்சென்ற தியாகராஜா(கம்பஹா) ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 09-04-2022 சனிக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் 10-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பொரளை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:
No.76,
St. Benadict’s Mawatha,
Colombo -13.

தகவல்: சற்சொரூபவதி(மகள்), சுபமுரளிதரன்(மருமகன்)

தொடர்புகளுக்கு:
சற்சொரூபவதி – மகள் Mobile : +94712796299
சுபமுரளிதரன் – மருமகன் Mobile : +94773171549

மரண அறிவித்தல், திருமதி ஞானகலா சச்சிதானந்தன் (சடையாளி, காரைநகர்) (ரொறன்ரோ, கனடா)

 

மரண அறிவித்தல்

திருமதி ஞானகலா சச்சிதானந்தன்

(சடையாளி, காரைநகர் – ரொறன்ரோ, கனடா)

சடையாளி, காரைநகரைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்து ரொறன்ரோ, கனடாவில் வசித்து வந்தவரான ஞானகலா சச்சிதானந்தன் அவர்கள் 20-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் மருதடி, காரைநகரைச் சேர்ந்த சிற்றம்பலம் சச்சிதானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,

சடையாளி, காரைநகரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான முருகேசு, சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான பேருவளை வைத்தியர் தண்டாயுதபாணி, வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு பெறாமகளும்,

காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம், செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

ஞானாம்பிகை, புனிதவதி, மங்கையற்கரசி, திருஞானசம்பந்தன், காலஞ்சென்றவர்களான சோமாஸ்கந்தன், பிரமராம்பாள் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான ஞானசம்பந்தன், ஞானாம்பிகை மற்றும் ஞானசுந்தரன், ஞானேஸ்வரி, காலஞ்சென்ற திருநாவுக்கரசு மற்றும் லோகநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

நிகழ்வுகள்:
பார்வைக்கு:
Sunday, March 27, 2022 6:00 PM – 9:00 PM

Monday, March 28, 2022 1.30 PM – 2.00 PM

Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:
Monday, March 28, 2022 2.00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:
Monday, March 28, 2022 4.00 PM
Highland Hills Funeral Home & Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0

 

March 27, March 28 ஆகிய இரு நாட்களிலும் நடைபெறும் இறுதி நிகழ்வுகளை பார்வையிடுவதற்கான வீடியோ இணைப்பு:

https://video.ibm.com/channel/s5CHH26bSXz

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளிற்கு: சச்சிதானந்தன் – +1 905 947 1170, +1 647 236 1170
லோகநாயகி – +1 416 929 8908
ஞானசுந்தரன் – +94779290662
ஞானேஸ்வரி – +496949083580

 

மரண அறிவித்தல், திரு.முருகேசம்பிள்ளை கணேசலிங்கம் (CINE VIDEO) (தங்கோடை,காரைநகர்) (புது செட்டித்தெரு,கொழும்பு)

 

மரண அறிவித்தல்

திரு.முருகேசம்பிள்ளை கணேசலிங்கம்
(CINE VIDEO)

பிறப்பு : 12 APR 1955                                                                              இறப்பு : 20 MAR 2022

காரைநகர் தங்கோடை சூரன்வாசத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசம்பிள்ளை கணேசலிங்கம் அவர்கள் 20-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிறாப்பர் முருகேசம்பிள்ளை மீனாட்சிபிள்ளை தம்பதிகளின் மகனும்,

காலஞ்சென்றவர்களான A.S. ஆறுமுகம் அன்னம்மா தம்பதிகளின் மருமகனும்,

தயாபரதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

கஜமுகவர்ணன், ஷண்முகவர்ணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நிஷ்யா, திவ்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரவிசந்திரன் மாலதி தம்பதிகளின் சம்பந்தியும்,

காலஞ்சென்ற குணரத்னம், சந்திரமதி, ஞானாம்பாள், கமலாதேவி, சுந்தராம்பாள், ராஜராஜேஸ்வரி, தேவநாயகி, இராஜகுலசூரியர் ஆகியோரின் சகோதரரும்,

இராஜலிங்கம், சிவபாலன், பரம்சோதி, காலஞ்சென்றவர்களான பரமலிங்கம், பாலசுப்ரமணியம் மற்றும் செல்வராஜா, ஈஸ்வரி, புஷ்பகாந்தி, காலஞ்சென்ற இராசமலர், பாலாம்பிகை, பாலேந்திரா, இந்திராதேவி, வசுந்தராதேவி, காலஞ்சென்ற ரஞ்சனிதேவி ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்ற நடராஜா , கணநாதா , சாரதாமணி, Dr. ஆனைமுகன், நேசேந்திரன் ஆகியோரின் சகலனும்,

செந்தூரன் அவர்களின் சித்தப்பாவும்,

செந்தாமரை, அறிவழகன், கீதாஞ்சலி, காஞ்சனா, கல்பனா, உமாசங்கர், நாகநந்தினி, பாலினி, கோபிநாத் ஆகியோரின் மாமனாரும்,

ஜனனி, திலீபன் ஆகியோரின் பெரியப்பாவும்,

சிவகுமார், சிவசங்கர், காண்டீபன், சசிவர்ணன், காயத்திரி ஆகியோரின் சித்தப்பாவும்,

அருள்மொழி, அருள்செல்வி ஆகியோரின் மாமாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 23-03-2022 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியை 24-03-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பொரளை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:
இல. 48,
புது செட்டித்தெரு,
கொழும்பு.

தகவல்: ராஜகுலசூரியர்(சூரி- லண்டன்)

தொடர்புகளுக்கு:
கஜமுகவர்ணன் – மகன் Mobile : +94777199862
ஷண்முகவர்ணன் – மகன் Mobile : +94775416696
ராஜகுலசூரியர்(சூரி) – சகோதரன் Mobile : +447999776857

மரண அறிவித்தல், திரு.மகேஸ்வரன் தயேஸ் ( சுண்டுக்குழி,யாழ்ப்பாணம்) (இலண்டன்)

 

மரண அறிவித்தல்

திரு.மகேஸ்வரன் தயேஸ்

கொழும்பைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் சுண்டுக்குழியினை வதிவிடமாகவும் தற்போது இலண்டன் Wembleyயை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரன் தயேஸ் அவர்கள் 15.03.2022 செவ்வாய்க்கிழமை அன்று இலண்டனில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற கனகரத்தினம் மகேஸ்வரன் மற்றும் நவரத்தினம் தம்பதிகளின் ஏக புதல்வனும்,

காரைநகர் களபூமி பொன்னாவளையைச் சேர்ந்த சிவகுருநாதன் நாகேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,

சிவமலரின் ஆருயிர்க் கணவரும்,

அஸ்வினின் அன்புத் தந்தையும்,

சிவனேஸ்வரி (காரைநகர்), சிவரூபி (இத்தாலி), சிவநந்தன் (காரைநகர்), காலஞ்சென்ற குருபரன் ஆகியோரின் மைத்துனரும்,

நடராசா பாரதி (காரைநகர்), சோமசுந்தரம் செந்தூரன் (இத்தாலி) ஆகியோரின் சகலனும்,

தர்ணிகா, டர்னிகன், கவிநயா ஆகியோரின் சிறிய தந்தையும்,

பிரவின், ரித்திக், அவுஸ்ரின் ஆகியோரின் பெரிய தந்தையும் ஆவார்.

இறுதிக்கிரியைகள்:

Sunday, 03 April 2022 2:00 PM – 4.00 PM

Kenton Scout Centre
387 Kenton Rd, Harrow HA3 0YG, United Kingdom

தகனம்:
Sunday, 03 April 2022 5:00 PM

Hendon Crematorium
Holders Hill Road, London, NW7 1NB, United Kingdom

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: சிவமலர் தயேஸ் (மனைவி)
தொ.இல :  +447512981667

 

மரண அறிவித்தல், திரு.தம்பையா அமிர்தலிங்கம் (முல்லைப்பிலவு,காரைநகர்) (ரொரன்ரோ,கனடா)

 

மரண அறிவித்தல்

திரு.தம்பையா அமிர்தலிங்கம்

தோற்றம் : 01.06.1958                                                                               மறைவு : 11.03.2022

காரைநகர் முல்லைப்பிலவைப் பிறப்பிடமாகவும் கனடா ரொரன்ரோவை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா அமிர்தலிங்கம் அவர்கள் 11.03.2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற தம்பையா மற்றும் மனோன்மணி தம்பதிகளின் புதல்வனும்,

காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி பரமேஸ்வரி தம்பதிகளின் மருமகனும்,

விக்னேஸ்வரியின் அன்புக் கணவரும்,

வினோபனின் அன்புத் தந்தையும்,

துர்க்காவின் அன்பு மாமனாரும்,

வனெசாதேவியின் அன்புப் பேரனும்,

மகாலிங்கம்(ஜேர்மனி),சுந்தராம்பாள்(இலங்கை),தியாகேஸ்வரி(கனடா),
யோகேஸ்வரி(கனடா),உருத்திரலிங்கம்(கனடா),சிவனேஸ்வரி(இலங்கை),
கணேசலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

நிர்மலா,காலஞ்சென்ற தியாகராசா மற்றும் தங்கராசா,சுந்தரலிங்கம்,மோகனாம்பாள்,
சதாசிவம், சிறீகணேசர், சிறீஸ்கந்தராசா, மாலினிதேவி, கமலாசனி, சிவநாயகி,
காலஞ்சென்ற நாகேந்திரசூரியர், சிவசோதி ஆகியோரின் மைத்துனரும்,

செல்வதி, சதிலீலாவதி, தேவராணி,காலஞ்சென்ற சோமசுந்தரம்,சின்னத்தம்பி, சண்முகநாதா, லக்குணராசா ஆகியோரின் சகலனும் ஆவார்.

நிகழ்வுகள்:
பார்வைக்கு:
Wednesday, 16 March 2022 5:30 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:
Thursday, 17 March 2022 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:
Thursday, 17 March 2022 11:30 AM
Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
விக்னேஸ்வரி (மனைவி) +14169315957
மனோன்மணி (தாயார்) +19052090649
சுந்தராம்பாள் (சகோதரி) +94779317178
தியாகேஸ்வரி (சகோதரி) +14162191548
யோகேஸ்வரி (சகோதரி) +16477800395
உருத்திரன் (சகோதரன) +16476135380
சிவனேஸ்வரி (சகோதரி) +94771341265

மரண அறிவித்தல், திரு சிறிகரன் பொன்னுத்துரை (ஓய்வுபெற்ற உப அதிபர் யாழ் பரியோவான் கல்லூரி, முன்னாள் ஆசிரியர் ஏஞ்சல் சர்வதேச பாடசாலை) (காரைநகர்) (மானிப்பாய்)

 

மரண அறிவித்தல்

திரு சிறிகரன் பொன்னுத்துரை

(ஓய்வுபெற்ற உப அதிபர் யாழ் பரியோவான் கல்லூரி,

முன்னாள் ஆசிரியர் ஏஞ்சல் சர்வதேச பாடசாலை)

பிறப்பு : 08 SEP 1955                                                                               இறப்பு : 01 MAR 2022

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வதிவிடமாகவும் கொண்ட சிறிகரன் பொன்னுத்துரை அவர்கள் 01-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை பரஞ்சோதி தம்பதிகளின் அன்பு மகனும்,

மானிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்ற கனகசபாபதி, யோகரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரஜனி அவர்களின் அன்புக் கணவரும்,ரகுராஜ், ருபினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிருதிவி அவர்களின் அன்பு மாமனாரும்,

யுகாசினி அவர்களின் அன்பு பேரனும்,

ரஞ்சிதசோதி(கனடா), ஞானாம்பிகை(மலேசியா), கருணாநிதி(லண்டன்), செல்வதி(கனடா), பவானி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெகசோதி(கனடா), அமிர்தாம்பிகை(லண்டன்), சிறிகணேசர்(கனடா), முருகானந்தம்(கனடா), ரஞ்சித்(ஐக்கிய அமேரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-03-2022 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
ரஜனி சிறிகரன் – மனைவி Mobile : +94212255647
கருணாநிதி பொன்னுத்துரை – சகோதரன் Mobile : +447585304998
ரஞ்சிதசோதி ஜெகசோதி – சகோதரி Mobile : +16478279089
செல்வதி ஸ்ரீகணேசர் – சகோதரி Mobile : +14388378089
பவானி முருகானந்தம் – சகோதரி Mobile : +15143496108
ரஞ்சித் கனகசபாபதி – மைத்துனர் Mobile : +15857664511

மரண அறிவித்தல், திரு நாகலிங்கம் தர்மலிங்கம் (லிங்கம் ஸ்டோர்ஸ் உரிமையாளர் – நெடுங்கேணி) (புதுறோட்,காரைநகர்) (வெள்ளவத்தை,கொழும்பு)

 

மரண அறிவித்தல்

திரு நாகலிங்கம் தர்மலிங்கம்
(லிங்கம் ஸ்டோர்ஸ் உரிமையாளர் – நெடுங்கேணி)

தோற்றம் : 04 SEP 1945                                                                        மறைவு : 27 FEB 2022

யாழ். காரைநகர் புதுறோட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை உருத்திராமாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் தர்மலிங்கம் அவர்கள் 27-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுவர்ணம்(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,

சுதாகரன்( Husky retailer – கனடா), பிரபாகரன்(Master of Science)(கனடா), கார்த்திகா(AAT)(பிரித்தானியா), ஐங்கரன்(Master of Engineering),அரிகரன் (Master of Science)(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிந்துஜா(கனடா), தயானி(B.Sc)(கனடா), சயந்தன்(M.Sc)(பிரித்தானியா), தயாந்திக்கா(MBA), சபீனா(B.Sc, ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நேயன், சனுஷ், மகிழினி, ருத்விக்கா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம்(லிங்கம் ஸ்டோர்ஸ்), பாக்கியலட்சுமி(கொழும்பு) மற்றும் மகாலிங்கம்(லிங்கம் ஸ்டோர்ஸ்), ரதிதேவி(கொழும்பு), சரோஜினிதேவி(கனடா), பத்மசோதி(லண்டன்), தனலட்சுமி(லண்டன்), அமிர்தலிங்கம்(லண்டன்), கமலாம்பிகை(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான செல்வராசா, சபாநாயகம், பரமேஸ்வரன் மற்றும் விஜயலட்சுமி, நிர்மலாதேவி, நித்தியானந்தன், சிவராசா, ஜீவா, சிவபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பத்துமாவதி, பரஞ்சோதி, பரமராசா, நாகம்மா, காலஞ்சென்ற செல்வராசா, கமலாதேவி, காலஞ்சென்றவர்களான லோகேஸ்வரி, இரத்தினசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பாலச்சந்திரன்(பிரதேச சபை உறுப்பினர்- காரைநகர்), நிமலேஸ்வரன்(இலங்கை காப்புறுதிக்கூட்டுத்தாபனம் – யாழ்ப்பாணம்), விக்னேஸ்வரன்(முன்னாள் கல்விப்பணிப்பாளர்- வடமாகாணம்), குணரத்தினம்(S.V.முருகேசு உரிமையாளர்), ஜெகநாதன்(வர்த்தகர் – பிரான்ஸ்) ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 01-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் மு.ப 08:00 மணி முதல் பி.ப 05:00 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் 02-03-2022 புதன்கிழமை அன்று காரைநகர் புதுறோட்டு இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 03-03-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது காரைநகர் புதுறோட்டு இல்லத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் சாம்பலாேடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
சுவர்ணம்(தேவி) – மனைவி Mobile : +94112361297
சுதாகரன் – மகன் Mobile : +14165648287
ஐங்கரன் – மகன் Mobile : +94775189203

மரண அறிவித்தல், திரு.இராமநாதன் செல்வராசா (முல்லைப்பிலவு,காரைநகர்)

 

மரண அறிவித்தல்

திரு.இராமநாதன் செல்வராசா

தோற்றம் : 15.09.1950                                                                               மறைவு : 28.02.2022

காரைநகர் முல்லைப்பிலவைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட இராமநாதன் செல்வராசா (உரிமையாளர் A.V.R Building கிளிநொச்சி) அவர்கள் 28.02.2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இராமநாதன் பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு புதல்வனும்,

காலஞ்சென்றவர்களான நடராசா (இளைப்பாறிய வங்கி முகாமையாளர்) கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

தர்ஷிகா (தரம் 10 – யா/ யாழ்ற்ரன் கல்லூரி ) வின் பாசமிகு தந்தையும்,

செல்வராணி,யோகராணி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

சிவஞானம்(லண்டன்),கணநாதன்(கொழும்பு),சிவநாதன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் முல்லைப்பிலவில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் 01.03.2022 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.00 மணியளவில் நடைபெற்று பின்னர் சாம்பலோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் : குடும்பத்தினர்

மரண அறிவித்தல், திருமதி கணேசன் சிவநாயகி (பேபி) (கோவளம்,காரைநகர்) (லண்டன்,பிரித்தானியா)

 

மரண அறிவித்தல்

திருமதி கணேசன் சிவநாயகி (பேபி)

பிறப்பு : 25 OCT 1966                                                                              இறப்பு : 26 FEB 2022

யாழ். காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கணேசன் சிவநாயகி அவர்கள் 26-02-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம்(Accountant) இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,

பலகாட்டைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான குமாரசாமி மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கணேசன் அவர்களின் அன்பு மனைவியும்,

திவாகரன், சூரியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவராஜன், சிவகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஆறுமுகம்(பரிஸ்), கருனாகரன்(பரிஸ்), விக்கினேஸ்வரன்(விக்கி- லண்டன்), கமலவேனி(ஜேர்மனி), மகேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் மைத்துனியும்,

ஜீவகுமார், கலைவானி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்:
பார்வைக்கு:
Wednesday, 02 Mar 2022 4:00 PM – 7:00 PM
Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom

கிரியை:
Thursday, 03 Mar 2022 7:30 AM – 10:00 AM
Barnet Multi Cultural Community Centre Ltd Hendon Sports Centre (Youth & Community Centre), Algernon Rd, London NW4 3TA, United Kingdom

தகனம்:
Get Direction
Thursday, 03 Mar 2022 11:00 AM – 11:30 AM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

தொடர்புகளுக்கு:
கனேஸ் – கணவர் Mobile : +447557028510
திவாகர் கணேசன் – மகன் Mobile : +447889686970
விக்கினேஸ்வரன்(விக்கி) – மைத்துனர் Mobile : +447776303739

மரண அறிவித்தல், திரு.செல்லதுரை சிவசுப்பிரமணியம் (செல்வம்) (VMAS Printers உரிமையாளர்) (வேதரடைப்பு,காரைநகர்) (ஆட்டுப்பட்டித் தெரு,கொழும்பு 13)

மரண அறிவித்தல், திரு .கந்தையா சுந்தரலிங்கம் (வாரிவளவு,காரைநகர்) (கூமாங்குளம், வவுனியா)

 

மரண அறிவித்தல்

திரு .கந்தையா சுந்தரலிங்கம்

தோற்றம் : 22.10.1955                                                                              மறைவு : 28.01.2022

காரைநகர் வாரிவளவை பிறப்பிடமாகவும், இல: 07 பிரதானவீதி கூமாங்குளம், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சுந்தரலிங்கம் அவர்கள் 28.01.2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா (முன்னைநாள் வர்த்தகர், பாணந்துறை, தங்கொட்டுவ) இராசம்மா தம்பதியரின் அன்பு புதல்வனும்,

காரைநகர் இடைப்பிட்டியைச் சேர்ந்த காலஞ் சென்றவர்களான அருணாசலம் வள்ளியம்மை தம்பதியரின் அன்பு மருமகனும்,

சந்திராதேவியின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற Dr விஜயரட்ணம், சிவலிங்கம், கனகலிங்கம், கனகேஸ்வரி, சண்முகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

தர்சனா, கார்த்திகா, யமுனா, தயாநிதி, செந்தூரனின் பாசமிகு தந்தையும்,

பாலரஞ்சன், சிவகரனின் அன்பு மாமனாரும்,

சிவகௌரி, ஞானவதி, குணரட்ணம் (ஸ்ரீரங்கன் என்ரபிறைஸ்), சாந்தி,தனபாக்கியம், யோகேஸ்வரன்,(ஓய்வுபெற்ற வவுனியா இலங்கை வங்கி பதில் முகாமையாளர்) சேனாதிராசன், வரதராசன் (ஓய்வுபெற்ற வவுனியா சித்திவிநாயகர் வித்தியாலய உப அதிபர்), தவராசன், சீதாலட்சுமி லிங்கேஸ்வரன், தனலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நாகேந்திரம், சுந்தராம்பாள், சற்குணமலர், பராசக்தி, விமலாதேவி, காலஞ்சென்ற ஜெயபாலசிங்கம், தர்சினி, கிருஸ்ணமூர்த்தி ஆகியோரின் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை 30.01.2022 காலை 08.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக நெளுக்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
இல:07 பிரதானவீதி
கூமாங்குளம்
வவுனியா

தொடர்புகளுக்கு:
கந்தையா சிவலிங்கம் 0094 77 068 42 54
சுந்தரலிங்கம் செந்தூரன் 0094 76 654 50 53

 

மரண அறிவித்தல், திரு.அம்பலவாணர் ஞானேஸ்வரன் (பத்தர்கேணி,காரைநகர்) (குருமன்காடு, வவுனியா)

 

மரண அறிவித்தல்

திரு.அம்பலவாணர் ஞானேஸ்வரன்

தோற்றம் : 15.06.1938                                                                               மறைவு : 26.01.2022

காரைநகர் பத்தர்கேணியைப்  பிறப்பிடமாகவும் வவுனியா திருநாவற்குளம் குருமன்காட்டை வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் ஞானேஸ்வரன் அவர்கள் 26.01.2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான அம்பலவாணர்  சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான நடனசபாபதிப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அருளாம்பிகை  (ஆனந்தி) (ஓய்வு பெற்ற தாதி உத்தியோகத்தர், வவுனியா) அவர்களின் அன்புக் கணவரும்,

றமணன்(லண்டன்), கவிதா(கனடா), ரேவதி(ரேணு- லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயதீபா, சத்தியேஸ்வரன், கஜேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அர்ச்சனா, அபினயா, அஜந், அக்‌ஷயன், அபர்ணா, ஆரதி, அனுரன், அகிரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27.01.2022 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் வவுனியா பத்தினியார் மகிழங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
அருளாம்பிகை – மனைவி (Mobile) : +94768894655
ரமணன் – மகன் (Mobile) : +447939024200
கவிதா – மகள் (Mobile) : +1 905 904 0762
ரேவதி – மகள் (Mobile) : +447576451555

மரண அறிவித்தல், திருமதி பரமநாதர் நாகேஸ்வரி (நாகம்மா) (புதுறோட்டு சிவன் கோவில் வீதி,காரைநகர்)

 

மரண அறிவித்தல்

திருமதி பரமநாதர் நாகேஸ்வரி (நாகம்மா)

பிறப்பு :- 19.02.1934                                                                                  இறப்பு :- 19.01.2022

காரைநகர் புதுறோட்டு சிதம்பராமூர்த்தி கேணியடியை பிறப்பிடமாகவும், புதுறோட்டு சிவன் கோவில் வீதியை தற்போதைய வாழ்விடமாகவம் கொண்ட பரமநாதர் நாகேஸ்வரி அவர்கள் கடந்த 19.01.2022 புதன்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார் காலஞ்சென்ற திரு.திருமதி கந்தையா இராசம்மா அவர்களின் மூத்தமகளும்,

காலஞ்சென்ற ஆறுமுகம் தெய்வானைப்பிள்ளையின் மருமகளும்,

காலஞ்சென்ற ஆறுமுகம் பரமநாதர் அவர்களின் அன்பு மனைவியும்,

தனபாக்கியம் (Germany), சிவசுப்பிரமணியம் (பொம்பே மணியம், இலங்கை), சிவலிங்கம் (UK), சிவராசா (UK), தவராசா (UK) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற பாலஸ்காந்தன் மற்றும் பூமலர், வளர்மதி, அருந்ததி, அஜந்தி ஆகியோரின் அருமை மாமியாரும்,

பார்த்தீபன் (UK), தர்சினி (Australia) தர்சிகரன் (UK), சிவஅன்பு (UK), சிவகரன் (UK), துஷ்யந்தினி (UK), சிவதீபன் (UK), அபிராம் (UK), ஆதிசன் (UK) அபிதன் (UK), திவிதன் (UK) ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,

லக்ஷா, சேயோன் (Australia) ஆகியோரின் அருமைப்பீட்டியும்,

காலஞ்சென்றவர்களான கனகம்மா, பரமநாதர், தம்பிராசா மற்றும் சடாசிவம், மாணிக்கம், தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற பொன்னையா, கணபதிப்பிள்ளை, நடராசா மற்றும் பாக்கியம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் அவரது இல்லத்தில் 23.01.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணிக்கு நடைபெற்று தகனக்கிரியைக்காக 9.00 மணிக்கு சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.

தகவல்: பிள்ளைகள்

தொடர்புகளுக்கு:
தனபாக்கியம் – 015143459523 (ஜெர்மனி)
சிவசுப்பிரமணியம் – 0752399555 (இலங்கை)
சிவலிங்கம் – 07956591653 (லண்டன்)
சிவராசா – 07860870571 (லண்டன்)
தவராசா – 07951956843 (லண்டன்)

 

மரண அறிவித்தல், திருமதி தியாகராசா பரமேஸ்வரி (தங்கோடை,காரைநகர்) (Fussles Lane, வெள்ளவத்தை,கொழும்பு) (Scarborough,கனடா)

 

மரண அறிவித்தல்

திருமதி தியாகராசா பரமேஸ்வரி

தோற்றம் : 11 MAY 1938                                                                       மறைவு : 18 JAN 2022

காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை Fussles Lane, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராசா பரமேஸ்வரி அவர்கள் 18.01.2022 அன்று செவாய்க்கிழமை கனடாவில் இறைபதம் எய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கதிரவேலு(சாமியார்) மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான முருகேசு செல்லாச்சி தம்பதிகளின் மருமகளும்,

அமரர் தியாகராசா (வருமான வரித் திணைக்களம்,கொழும்பு) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சிவநிதி(கனடா), கண்ணன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயும்,

அமரர் சிவானந்தன், பரமானந்தம்(இலங்கை), அருளானந்தம்(இலங்கை) ஆகியோரின் அன்பு சகோதரியும்,

இராஜேஸ்வரி(இலங்கை) பராசக்தி(இலங்கை) மகாதேவன்(பிரித்தானியா), சர்வேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற இலக்சுமணபிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும் ,

கெங்கேஸ்வரன், வானதி ஆகியோரின் பாசமிகு மாமியும்,

ரவீனன், தனுஷா, பியூரன், பிரஜீஷ் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

நிகழ்வுகள்:
பார்வைக்கு:
Thursday, 27 Jan 2022 10:30 AM – 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:
Thursday, 27 Jan 2022 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:
Thursday, 27 Jan 2022 2:00 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
பரமானந்தன் (சகோதரர்) 0094771252193
அருளானந்தன் (சகோதரர்) 0094767837742
கெங்கேஸ்வரன்(மருமகன்) — கனடா – செல்லிடப்பேசி: +16472868168
சிவம்(மகள்) — கனடா – செல்லிடப்பேசி: +14162698168
கண்ணன்(மகன்) — பிரித்தானியா – செல்லிடப்பேசி: +447948963042
வானதி(மருமகள்) — பிரித்தானியா – செல்லிடப்பேசி: +447986098023