இந்நிகழ்விற்குப் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்விபண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் ஓய்வுநிலை பிரதிச் செயலாளர் ப.விக்னேஸ்வரனும் கௌரவ விருந்தினராக ஓய்வுநிலை வடமாகாணக் கல்விப்பணிப்பாளர் வீ.இராசையாவும் சிறப்பு விருந்தினராக ஓய்வுநிலைக் கல்விப்பணிப்பாளர் வீ.இராதாகிருஸ்ணனும் கலந்து கொண்டனர்.