காரைநகா் மணற்காடு திருவருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய 33 குண்ட உத்தமோத்ம பக்ஷ மகாகும்பாபிஷேகம் 02.02.2015 திங்கட்கிழமை காலை 9.00 மணிமுதல் 10.00 மணிவரை உள்ள சுபநேரத்தில் நடைபெறவுள்ள நிலையில் (அதாவது இன்னும் 100 நாட்களில்) அம்பாளின் ஆலயத்திருப்பணி வேலைகள் வேகமாக நடைபெற்றுக்கொண்டிருப்பதையும் ஆலயத்தின் தற்போதய நிலவரத்தையும் இங்கே காணலாம். திருப்பணி வேலைகள் யாவற்றையும் முடிவுறுத்துவதற்கு திருப்பணி நிறைவேறும் இத்தருணத்தில் உலகெங்கும் பரந்து வாழும் அடியவா்களாகிய நீங்களும் இப்பெருந் திருப்பணியில் முற்றுமுழுதாகக் கலந்துகொண்டு தாங்கள் வழங்க இருக்கின்ற நிதியினை விரைந்து வழங்கி இம்மாபெரும் புண்ணிய கைங்காியத்தில் தங்களையும் இணைத்துக்கொண்டு அம்பாளின் திருவருளுக்கு பாத்திரமாகும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றனா் திருப்பணிச்சபையினா்.
வங்கிக்கணக்கிலக்கம்
திருப்பணிச்சபை
மணற்காடு ஸ்ரீ கும்பநாயகி முத்துமாரி அம்மன் ஆலயம்
கணக்கிலக்கம் – 7641518
இலங்கை வங்கி
காரைநகா்.
தொ.பே.இல – 021 221 1711, 075 5860153