காரைநகர் மடத்துக்கரை முத்துமாரி அம்பாள் ஆலய மானம்பூ உற்சவம் 03.10.2014 வெள்ளிக்கிழமை மருதடி வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்றது

காரைநகர் மடத்துக்கரை முத்துமாரி அம்பாள் ஆலய மானம்பூ உற்சவம் 03.10.2014 வெள்ளிக்கிழமை மருதடி வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்றது

காலை அம்பாளுக்கு விஷேட அபிஷேம் இடம்பெற்று மாலை நான்கு மணியளவில் அம்பாள் தெருவீதியூடாகப் பவனிவந்து மருதடி வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் மகுடாசுர சங்காரத்தை மேற்கொண்டு தனது ஆலயத்தை வந்தடைந்தார்.  வீதிகள்தோறும் நிறைகுடம் வைத்து அம்பாளின் அருளைப் பெற்றுக்கொண்டனர்.