மரண அறிவித்தல்
திரு ஆறுமுகம் சோமசுந்தரம்
சத்திரந்தை, காரைநகர் (ஜெர்மனி Meerbusch)
தோற்றம்: 23 ஒக்ரோபர் 1939 மறைவு : 3 ஒக்ரோபர் 2014
காரைநகர் சத்திரந்தையை பிறப்பிடமாகவும் ஜெர்மனி Meerbusch வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சோமசுந்தரம் அவர்கள் 30.09.2014 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்
அன்னார் காலஞ்சென்ற ஆறுமுகம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ஆறுமுகம் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும், தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான புஸ்பமலர், சிறிதரன், வசந்தன் மற்றும் யோகா, லோகேந்திரன்(யப்பான்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, பரமேஸ்வரன், மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும், சிவா, நந்தினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்
செந்தூரன், கௌசி, பார்த்தி, பிரித்தி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இறுதிக்கிரியைகள் 05.10.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிமுதல் 12 மணிவரை Strümper Straße 19, 40670 Meerbusch, Germany இல் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்: மனைவி, பிள்ளைகள்
ஜேர்மனி: 49 215 93 550
பிரித்தானியா: 44 751 963 6672