காரைநகர் மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தின் தெற்குப்புற பிரதான பாதையிலும் ஓா் அலங்கார வளைவினைக் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 28.09.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு பக்திபூர்வமாக நடைபெற்றது.இந்நிகழ்வில் கலந்துகொண்டோரையும் வளைவிற்கான அடிக்கல் நாட்டப்படுவதனையும் படங்களில் காணலாம்