எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 21.09.2014 அன்று ஸ்காபுரோ சிவிக் சென்டர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை போட்டிகளில் கலந்து கொள்ள பதிவு செய்து கொள்ளாதவர்கள் போட்டி தினத்தன்று காலை 8.00 மணிக்கு வருகை தந்து பதிந்து கொள்ளுமாறும், அனைத்து வகுப்புக்களிலும் நடைபெறும் பேச்சு, பண்ணிசை, வாசிப்பு, எழுத்து ஆகிய போட்டிகளில் இதுவரை ஆயத்தம் செய்யாத போட்டியாளர்கள் இன்னமும் வாசிப்பு மற்றும் எழுத்து போட்டிகளிற்கு தயாராக முடியும் என்பதனையும் போட்டிகளில் பங்கு பற்றும் அனைத்து பிள்ளைகளிற்கும் காரை வசந்தம் 2014 அரங்கில் பங்குபற்றியதற்கான கேடயம் மற்றும் சான்றிதள் வழங்கப்படுவதோடு காரை வசந்தம் விழா மலரிலும் பங்குபற்றிய அனைத்து பிள்ளைகளின் புகைப்படங்களும் எடுத்து வரப்படும்.
'முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்'
கனடா-காரை கலாச்சார மன்றம்