காரைநகர் தங்கோடை நாகபூசனி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த புதன் கிழமை ஆரம்பமாகித் தொடர்ந்து பத்துத் தினங்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.பத்தாம் நாள் மங்கையர்களின் பாற்குடப் பவனியும் 1008 சங்காபிஷேகமும் நடைபெற உள்ளது.முதலாம் நாள் காட்சிகள்.