காரைநகர் பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான விளையாட்டு விழா நாளை 25.03.2019 திங்கட்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு காரைநகர் இந்துக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற உள்ளது.

 

காரைநகர் பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான விளையாட்டு விழா நாளை 25.03.2019 திங்கட்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு காரைநகர் இந்துக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற உள்ளது.

காரைநகர் பிரதேச செயலர் திருமதி உஷா சுபலிங்கம் தலைமையில் இடம்பெறும் இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கரவெட்டிப் பிரதேச செயலர் ஈ.தயாரூபன் கலந்துகொள்ள உள்ளார்.