காரைநகர் மருதடி அருள்மிகு வீரகத்தி விநாயகர் ஆலய பாலஸ்தாபன கும்பாபிஷேகம் 11.02.2019 திங்கள்கிழமை இடம்பெற உள்ளது.
10.02.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 7.00 மணிமுதல் விநாயக வழிபாட்டுடன் கிரியைகள் ஆரம்பமாகி சுவாமி பாலாலயப் பிரவேசம் இடம்பெற்று 10.02.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 6.33 தொடக்கம் 7.49 வரையுள்ள சுபவேளையில் விநாயகப் பெருமானுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் பாலஸ்தாபன கும்பாபிஷேகம் இடம்பெற உள்ளது.
இந்த ஆலயப் புனரமைப்புப் பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருவதுடன் பதிய இராஜ கோபுரமும் அமைக்கப்பட்டு வருகின்றது.